கடலினுள் பாய்ந்த கார்!

மாத்தறை தங்காலை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று இன்று பிற்பகல் வெல்லமடம பகுதியில் உள்ள கடலில் வீழ்ந்துள்ளது. சாரதி தூங்கியதால் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ருஹுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான இவர் காலியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சுமார்... Read more »

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட மேலும் இரண்டு சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைப்பு | Crude Oil Price Reduction அதன்படி டபிள்யூ.டி.ஐ. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 74.29... Read more »
Ad Widget Ad Widget

யாழில் திடீரென உயிரிழந்த ஆசிரியர்!

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய இளம் ஆசிரியராஜ ஜசிந்தன் சுகயீனம் காரணமாகஉயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஆசிரியருக்கு வயது 33 ஆகும். அத்துடன் அவர் யாழ்ப்பாணத்தின் பிரபல்ய கல்லூரிகளின் ஒன்றான ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவரும் ஆவார். இந் நிலையில் அவரது மரணம் மணவர்கள்... Read more »

காதலிப்பதாக கூறி பணம் பறித்த நபர் ஒருவர் கைது!

வவுனியாவில் யுவதி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த... Read more »

உக்ரைனில் அதிகரிக்கும் போர் பதற்றம்!

உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தின் மத்திய பகுதிகளில் இன்று அதிகாலை ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது உக்ரைன் மீது ஒரே நாளில் ரஷ்யா 60க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதனால் கீவ் நகரத்தின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததால், அங்கு குடிநீர் விநியோகம்... Read more »

யாழ் மருதங்கேணி கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகு ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணம் – மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது முதலாம் இணைப்பு வடமராட்சிக் கிழக்கு கடலில் படகு ஒன்று... Read more »

இன்றைய ராசிபலன் 18.12.2022

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி... Read more »

யாழ். புத்தூர் ஊறணியில் நிவாரணப் பணி

ஜே/278 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள முப்பத்திரெண்டு வறிய நிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவு பொருட்கள் 17/12/2022 இன்று வழங்கி வைக்கப்பட்டது. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்,தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு... Read more »

சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டை வந்தடைந்தது!

சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் படகு பழுதடைந்ததால விய்ட்நாமில் தங்க வைப்பட்டிருந்ததனர். நாட்டுக்கு மீளவும் திருப்பி செல்ல போவதில்லை என தெரிவித்து தற்கொலைக்கு இருவர் முயன்ற நிலையில் யாழ் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். வியட்நாம் நாட்டில் மரணமடைந்த,சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம்... Read more »

குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் உருவாக முக்கியக் காரணங்கள் என்னென்ன?

குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆரோக்கியக் கேடுகளில் முக்கியமானது குடற்புழுப் பிரச்னை. குழந்தைக்குப் பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும்போது குடற்புழுப் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. ஆறு மாதங்கள் முதல் ஒரு வயது வரை அம்மாவின் கண்காணிப்பில் உணவு ஊட்டப்படும்போதும் குடற்புழுப் பிரச்னைகள் ஏற்பட... Read more »