நாளைய தினம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சர்ச்சைக்குரிய போட்டியாளர் அசல் வெளியேறப்போவதாக தகவல் வைரலாகி வருகின்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதில் பல மோதல்கள் வெடித்து நிகழ்ச்சியை சூடுப்பிடிக்க வைத்துள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் இந்த... Read more »

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சுற்றுக்காவல் பணி நெடுந்தீவு கடற்பரப்பில் புதன்கிழமை சட்டவிரோதமாக படகொன்றில் நுழைந்து... Read more »
Ad Widget Ad Widget

குழந்தைகளுக்கு பரவும் வைரஸ் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழை காலநிலை மற்றும் குளிர் ஆகியவை இந்நோய் பரவுவதற்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார். நோய்... Read more »

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாளை(29) மற்றும் நாளை மறுதினம்(30) 1 மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை(31) இரண்டு மணிநேரம் மின்வெட்டு... Read more »

குவைத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நாய்

குவைட் நாட்டில் பிறந்த நாயொன்றை கடும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையரொருவர் இலங்கைக்கு கொண்டு வந்த நெகிழ்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குவைட் நாட்டில் வீதியோரத்தில் இருந்த நாயொன்றை குவைட்டில் வசிக்கும் இலங்கை தம்பதிகளாக தச்ஷி – பாலகும்புர ஆகியோர் எடுத்துச்சென்று ‘ரொஸ்கோ” என பெயர் வைத்து... Read more »

இன்றைய ராசிபலன் 29.10.2022

மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விஐபிகள் உதவுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்... Read more »

கிளிநொச்சி/கரியாலை நாகபடுவான் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

இணைந்த கரங்கள் அமைப்பினால் கிளிநொச்சி/கரியாலை நாகபடுவான் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 28/10/2022 காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு. ப. சசிகரன் தலைமையில் இடம்பெற்றது. 71 மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வில் பாடசாலை... Read more »

ஜனாதிபதியின் மனைவி பேராசிரியர் மைத்திரி யாழ். பல்கலைக்கு விஜயம்

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தினை  நீண்ட வலுவாக தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்காலத்தில் திட்ட நடைமுறைகள் வரையப்பட்டு வருகின்றது என ஜனாதிபதியின் பாரியார் மைத்திரி விக்கிரசிங்க தெரிவித்தார். தன்னிறைவு அடைந்து வரும் இலங்கையில்  தற்போதைய இரண்டு வருடகாலத்தில் கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாரிய... Read more »

இலங்கையில் படிப்படியாக குறைவடையும் தங்கம்

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி... Read more »

இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் உட்பட கிட்டத்தட்ட 1,500 வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும் போது பாரிய அதிகரிப்பாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.... Read more »