இலங்கையில் சட்டவிரோத வேட்டையாடுதல் அதிகரிப்பு!

தேசிய வனவிலங்கு பூங்காக்களில் சட்டவிரோத வேட்டையாடுதல் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வன ஜீவராசிகள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சி உட்பட இறைச்சி வகைகளின் விலை அதிகரிப்பு காரணமாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுக்கும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை என்பன... Read more »

பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காரணமாக பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இலங்கை அதிபர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படாததன் காரணமாக நாட்டில் தற்போது 4000 க்கும் மேற்பட்ட அதிபர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள்... Read more »

பேக்கரி பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு!

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று அமுலுக்கு வந்ததன் பின்னர் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது. ரொட்டி உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன... Read more »

இலங்கைக்கு மருத்துவ உதவி தொகை வழங்கும் அமெரிக்கா

2.74 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவித்தொகை ஒக்டோபர் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மனிதாபிமான நன்கொடையாளர் அமைப்பான ஹோப் வேர்ல்ட்வைட் நன்கொடையாக வழங்கிய நிதியில் ,இந்த உதவி வழங்கப்படவுள்ளது. இதற்கமைய அமெரிக்காவுக்கான இலங்கைத்... Read more »

யாழில் போதைக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன் போதைப்பொருளுடன் பாடசாலைக்குன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் , புகையிலை போதைப்பாக்குடன், வந்த நிலையில் பாடசாலை நிர்வாகத்தினர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய மாணவர் பொலிஸ் நிலையம் அழைத்துச்... Read more »

யாழில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பலசரக்கு கடை உரிமையாளர்கள் பலருக்கு அபராதம் விதிப்பு!

யாழில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுவளைப்பில் பலசரக்கு கடை உரிமையாளர்கள் பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த 11 கடை உரிமையாளர்களிற்கு 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலசரக்கு... Read more »

இன்று முதல் அமுல்படுத்தப்படும் மற்றுமோர் வரி அதிகரிப்பு!

நாட்டில் சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. விலைகள் மேலும் உயரக்கூடும் எவ்வாறாயினும், இந்த புதிய வரி விதிப்பினால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும்... Read more »

இணுவில் சிவகாமி அம்மன்  அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும்  மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு,  இணைந்ததாக  நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா, ரொன்ரோவை வதிவிடமாகக்கொண்ட சிவஸ்ரீ்... Read more »

“சக்தி வழிபாடும் சைவமும்” சொற்பொழிவு, நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு, இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா, ரொன்ரோவை வதிவிடமாகக்கொண்ட... Read more »

சுழிபுரம் பத்திரகாளி அம்பாள் அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் சொற்பொழிவு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’ . சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக்குருக்கள் (ரொறன்ரோ, கனடா)... Read more »