உலக புகழ்பெற்ற ஹொலிவூட் நகைச்சுவை நடிகர் காலமானார்

உலக புகழ்பெற்ற ஹொலிவூட் ஆங்கில திரைப்பட நகைச்சுவை நடிகர் லெஸ்லி ஜோர்டன் உயிரிழந்துள்ளார். 67 வயதான ஜோர்டன் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நேற்று காலை நடந்த வாகன விபததில் மரணமடைந்துள்ளார். கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் “Will and Grace” மற்றும் “American... Read more »

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு குறித்து எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

முச்சக்கரவண்டிகளுக்கு எரிப்பொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்திருந்தார். முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்தல் அதனைத் தொடர்ந்து இன்று முச்சக்கரவண்டிகளுக்கான எரிப்பொருள் ஒதுக்கீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். முச்சக்கரவண்டிகளுக்கான எரிப்பொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன் உரிய முச்சக்கரவண்டிகளை... Read more »
Ad Widget Ad Widget

யாழ் வேலணைபிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

யாழ். வேலணைப் பகுதியில் வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த வாள்வெட்டு தாக்குதல் நேற்றுமுன் தினம் (23.10.2022) பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களின் வாள்வெட்டு அவர் தனது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக... Read more »

ஜிபி முத்துவைப் போன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பெண் போட்டியாளர் ஒருவர்

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜிபி முத்துவைப் போன்று வெளியேறும் அடுத்த போட்டியாளர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபலமான நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த போட்டிக்கு தெரிவு செய்யும் போட்டியாளர்கள் நன்கு மக்களுக்கு பழக்கமானவர்களாக... Read more »

தீபாவளி தினத்தில் யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்

யாழ் வடமராட்சி புலோலி சிங்கநகர் பகுதியில் கிணற்றுக்கட்டில் விளையாடிய 24 வயதுடைய இரு இளைஞர்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்றைய தினம் (24-10-2022) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார்... Read more »

உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சாதாரணமாகவே திராட்சை பழம் மிகவும் சத்தானது. அவற்றை உலர்த்தும் செயல்முறை திராட்சையை மேலும் அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்கதாகக்குகிறது. பண்டைய காலத்தில் ஃபுட் பாய்ஸனிற்கு சிகிச்சை அளிக்க உலர் திராட்சை தான்... Read more »

இலங்கையின் விவசாயத்துறைக்கு முதலீடு செய்ய தயாராகும் இரு நாடுகள்

இந்தியாவும் இஸ்ரேலும் இலங்கையின் விவசாயத்துறையின் அபிவிருத்திக்காக கூட்டாக முதலீடு செய்யத்திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இஸ்ரேலின் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் விவசாய மையங்களை நிறுவுவதற்கு விவசாய அமைச்சு இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அறிவு மற்றும் விவசாயத் தொழில்நுட்பங்களைப்... Read more »

திருகோணமலையைச் சேர்ந்த மற்றுமோர் குடும்பம் ஒன்று இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலநூற்றுக்கணக்கானோர் படகுமூலம் சென்று இந்தியாவில் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அந்தவகையில் இன்று காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம் இந்தியா சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,... Read more »

இலங்கை மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா!

இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா மீண்டும் வலியுறுத்துகின்றது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக் சோனெக் அண்மையில் வட மாகாணத்திற்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டார். பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் சோனெக், தமது... Read more »

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் பணப்பைகள், கையடக்க தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் என்பன திருடப்பட்டு வருகின்றமையினால் வைத்தியசாலையில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையை சுற்றித்திரியும் போதைக்கு அடிமையானவர்கள் நோயாளர்களின் உடமைகளை திருடுவதாகவும், சிலர் வைத்தியசாலையில் தாதியர் போன்று உடை... Read more »