வல்லிபுர ஆழ்வார் கோவில் தீர்த்தத் திருவிழா ( படங்கள் இணைப்பு )

( யாழ். நிருபர் ரமணன் ) வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் கோவில் கண்டாகி சமுத்திரத்தீர்த்தம் இன்று இடம்பெற்றது.     Read more »

வல்லிபுர ஆழ்வார் கோவில் தேர்த் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் கோவில் தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா கடந்த 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து  திருவிழாக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை தேர்த்திருவிழா... Read more »
Ad Widget

” கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ” சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 07.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத்... Read more »

‘ சக்தி வழிபாடும் சைவமும் ‘ நவராத்திரி விழா சொற்பொழிவு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடா ரொன்ரோவை... Read more »

பண்டத்தரிப்பு சாந்தை விநாயகர் அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடா ரொன்ரோவை... Read more »

நல்லூரில் மானம்பூ உற்சவம்

நவராத்திரியின் இறுதி நாளான இன்று ஆயுதபூஜை – விஜயதசமி உற்சவத்தின் மானம்பூ உற்சவம் இன்று காலை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்றது. Read more »

வரலாறு படைத்த திருவருள்; அசாம் மொழியில் திருவாசகம்

அசாம் கவுகாத்திப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் விசயகுமார் அவர்கள் திருவாசகம் முழுவதையும் அசாம் மொழியில் தந்துள்ளார் என்ற மகிழ்ச்சித் தகவலை இலங்கை சிவசேனை வெளியிட்டுள்ளது. From மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் Maravanpulavu K Sachithananthan வரலாறு படைத்த திருவருள் HISTORY IN THE... Read more »

‘ சக்தி வழிபாடும் சைவமும் ‘ ‘வாராந்தச் சொற்பொழிவும் நவராத்திரி விழாவும்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022)  இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக  நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கனடா... Read more »

வேலணை சர்வசக்தி  அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக  நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கனடா,... Read more »

‘ அம்பிகையின் அருளாளர்கள் ‘  நவராத்திரி விழா சிறப்புச் சொற்பொழிவு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு இணைந்ததாக  நவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கனடா... Read more »