அதிகளவான உப்பை எடுத்துக் கொள்வதால் ஏற்ப்படும் ஆபத்துகள்

அதிகளவான உப்புகளை உண்ணும் போது மூளை, இதயம், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகள் சேதமடையும் என்று கூறப்படுகின்றது. அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு, ஒரு கட்டத்தில் சீர் செய்ய முடியாத அளவு மோசமாகிவிடும் என்று கூறப்படுகின்றது. அதிக... Read more »

உடல் எடையை குறைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உடல் பருமனால் பல வகையான நோய்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும். அதனால் தான் இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். உடற்பயிற்சியைப் பின்பற்றிய பிறகும், உங்கள் எடை குறையவே இல்லை என்றால்,... Read more »
Ad Widget

ஜிம் செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

தீவிர உடற்பயிற்சிக்கு முன் எடுத்துக்கொள்ளும் உணவுதான் செயல்திறனை நிர்ணயிக்கிறது. வொர்க் அவுட்டுக்கு முன் எதையும் சாப்பிடாமல் இருப்பது செயல்திறனைக் குறைக்கும் அதே வேளையில் உடற்பயிற்சிக்கு முன் தவறான உணவை சாப்பிடுவதும் செயல்திறனை பாதிக்கும். வொர்க்அவுட்டிற்கு நடுவில் வயிறு வீங்கியதாகவோ, வாயுத் தொல்லையாகவோ அல்லது அடிக்கடி... Read more »

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்டும் கம்பு சாதம்

நாம் அடிக்கடி சாப்பிடும் தானியங்களில் கம்பு முக்கியமானது. இதில் பலவிதமான உணவுகளை வீட்டில் பெரியவர்கள் செய்வார்கள். கம்பு நீரிழிவு இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாகும். கம்பில் லோகிளைசெமிக் தன்மை இருக்கிறது. அதனால் நீரிழிவு இருப்பவர்கள் அச்சம் இன்றி எடுத்துகொள்ளலாம். நார்ச்சத்தும் நிறைந்தது. அதே சமயம் கம்பு... Read more »

ஸ்மார்ட்போனால் பாதிக்கப்படும் கண்

மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு கண். இன்று இளம் வயதிலேயே அதிக பேர் கண்பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் செல்போன் தான் பலரின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருக்கின்றது. கண் பிரச்சனைகளுக்கு இதுவே மிக முக்கிய காரணமாக மாறி வருகின்றது.... Read more »

நீரிழிவு நோயாளர்கள் இளநீர் குடிக்கலாமா?

இளநீர் குடிப்பது அனைவரினது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் ஒன்றாகும்.இது ஒரு இயற்கை பானம் என்பதோடு இது டெட்ராபேக் அல்லது பாட்டில்களில் கிடைக்கும் சாறுகள் மற்றும் குளிர்பானங்களை விட பல மடங்கு சிறந்தது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர் இதனை... Read more »

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கொத்தமல்லி

சமையலில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கொத்தமல்லி, மிகுந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனுடைய விதை மற்றும் இலை என அனைத்துமே உண்ணக் கூடியவை தான். சுவைக்காக மட்டுமின்றி, கொத்தமல்லியை நமது உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக, கொத்தமல்லி விதைகள் நீரிழிவு நோயால்... Read more »

முட்டை குறித்த எச்சரிக்கை தகவல்!

முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குவதுடன் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் இயற்கையான கொழுப்பும் அதில் கிடைக்கிறது. முட்டையில் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் இது ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது. முட்டை மிகவும் சத்தான உணவு... Read more »

குழந்தைகளுக்கு வரும் மழைக்கால காய்ச்சல்… காரணங்களும் தீர்வும்

திடீர் பருவநிலை மாற்றம் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இரண்டும் வருகின்றன. இவை இயல்பானதுதான் என்பதால் பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு முன்னதாக லேசான மூக்கொழுகுதலுடன் நார்மலாக இருக்கிற குழந்தைகளுக்கு அன்றைக்கு சாயங்காலமோ, இரவோ காய்ச்சல் வர ஆரம்பிக்கும். இது சளியினால் வருகிற சாதாரணக்... Read more »

கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்கள்

இதன் இலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக செரிமானத்திற்கு, கற்பூரவல்லி இலைகளை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. கற்பூரவல்லி இலைகளில் ஆக்ஸிஜனேற்று மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு உள்ளன. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதன் இலைகளில் உள்ளன. கற்பூரவல்லி... Read more »