சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட கலாச்சார இசை நிகழ்ச்சி இன்று (20) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. முதற்கட்டமாக கிழக்கு மாகாண மட்ட போட்டிகள்... Read more »
தம்பலகாமம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது..! உப தவிசாளர் தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு. தம்பலகாமம் பிரதேச சபையில் இடம்பெற்ற மும்முனைப் போட்டியில் ஐக்கி மக்கள் சக்தி கூடுதலான வாக்குகளைப் பெற்று தவிசாளரையும், உபதவிசாளர் பதவியை தமிழரசுக் கட்சிக்கு வழங்கி ஆட்சியமைத்தது. திருகோணமலை... Read more »
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து..! திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் சற்று முன்னர் எரிபொருள் பவுசருடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சேருவிலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். Read more »
திருகோணமலையிலும் எரிபொருளுக்கான வரிசை ஆரம்பம்..! லிங்க நகர் ஐஓசி மற்றும் பஸ் நிலையம் எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மக்கள் வரிசையில். ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை. Read more »
திருகோணமலை, ஹபரண வீதியில் கல்வங்கு பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரியான் மலிந்த என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த... Read more »
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, காக்காமுனை பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து ஒரு வயது நிரம்பிய குழந்தை உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் இன்று சனிக்கிழமை(26) காலை இடம் பெற்றுள்ளது. ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய, குடும்பத்தின் ஒரே ஒரு... Read more »
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் -பெரியபாலம் பகுதில் இன்று வியாழக்கிழமை (24)... Read more »
திருகோணமலையில் பேரூந்து – லொறி மோதி விபத்து.. 33 பேர் வைத்தியசாலையில்..! பச்சை நூர் பிரதேசத்தில் மூதூர் இருதயபுரம் சந்தியில் சுற்றுலா சென்ற பேரூந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து Read more »
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவினால், மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலகத்திற்குக் கிடைக்கின்ற அனைத்து எழுத்து மூலமான குற்றச்சாட்டுகளும் விசாரணைக்காக அந்தக் குழுவிடம்... Read more »
திருகோணமலை நகர் கடற்கரையில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் கடலில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் கண்டெடுப்பு திருகோணமலை நகர் கடற்கரையில் கடந்த 30 ஆம் திகதி நீராடுவதற்கு நண்பர்களுடன் சென்றிருந்த 20 வயதுடைய இளைஞன், அலையில் சிக்குண்டு... Read more »

