களுவாஞ்சிகுடியில் ஆரம்பமான தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம்..! நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (24) களுவாஞ்சிகுடி கமநல சேவை நிலையத்தில்... Read more »
புதிய மாவட்ட செயலகத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் அங்குராப்பணம்..! மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று (22) திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு... Read more »
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த சொகுசு பேரூந்து. காத்தான்குடியில் விபத்து..! கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து (21) அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த... Read more »
ஆபத்தாக மாறியுள்ள சாய்ந்தமருதின் பிரதான பாதைகளில் ஒன்று : உடனடி தீர்வை ஆதம்பாவா எம்.பி பெற்றுத்தர மக்கள் கோரிக்கை ! கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சுனாமி வீட்டுத்திட்டங்கள் அமைந்துள்ள சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான பாதை மண்சரிவில் சிக்கி அபாய... Read more »
பிரதி அமைச்சரின் முயற்சியால் குச்சவெளியில் 548.5 ஏக்கர் விடுவிப்பு..! அண்மையில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்த 548.5 ஏக்கர் நிலம் விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இது இந்த அரசின் ஆட்சியாலும், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் முயற்சியாலுமே சாத்தியமானது... Read more »
போரதீவு பற்று பிரதேச செயலகத்தில் 2.7 மில்லியன் பெறுமதியான சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு..! போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்கு பற்றுதலுடன் போரதீவுப்பற்று பிரதேச... Read more »
மட்டக்களப்பு வைத்தியசாலையில் நோயாளிகள் படும் அவலம்..! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளிகள் இருக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது. வைத்தியசாலையின் 34 ம் விடுதியில் கிளினிக் செல்லும் நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் உறவுகள் இருப்பதற்கு அங்கு... Read more »
களுவாஞ்சிக்குடி தபால் நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..! கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிக்குடி தபால் நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது. 29.5 மில்லியன் ரூபா செலவில் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தபால்... Read more »
உற்பத்தித்திறன் மூலம் வளமான கிராமத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை..! “உற்பத்தித்திறன் மூலம் வளமான கிராமம்” சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டத்தினை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறையானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி... Read more »
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. கல்முனை நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணிக்கும் இடையிலான கிரிகெட் போட்டியில் 7ஓட்டங்களால் கல்முனை சட்டத்தரணிகள் சங்க கிரிகெட் அணி வெற்றி பெற்றது.நாணய சுழற்சியின் வெற்றி பெற்ற பொலிஸ்... Read more »

