மருதங்கேணி பொலிசாரின் முன் மாதிரியான செயற்பாடு..!

மருதங்கேணி பொலிசாரின் முன் மாதிரியான செயற்பாடு..! உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அம்பன் கிராமத்தில் உள்ள ஓர் குடும்பத்திற்கு மருதங்கேணி பொலிசார் 25000 பெறுமதியான பொதி ஒன்றினை வழங்கி உள்ளனர் இப் பொதியில் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள்... Read more »

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரை சந்தித்து வாழ்த்திய சிவில் சமூக பிரதிநிதிகளின் கூட்டு..!

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரை சந்தித்து வாழ்த்திய சிவில் சமூக பிரதிநிதிகளின் கூட்டு..! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜா அவர்களுக்கும் மட்டக்களப்பு சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (29)... Read more »
Ad Widget

மூதூர் பிரதேசத்தில் குடிநீரைக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்..!

மூதூர் பிரதேசத்தில் குடிநீரைக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்..! சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வழியுறுத்தி மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்திற்கு முன்னாள் இன்று திங்கட்கிழமை (29) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சின்னக்குளம், இத்திக்குளம் கிராமங்களைச்... Read more »

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு முழு நாள் செயலமர்வு..!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு முழு நாள் செயலமர்வு..! மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவை (Sri Lanka Press Council) நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வொன்று நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. “சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில்... Read more »

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு..!

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு..! மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27) கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் சிறுமியான லிங்கம் லட்சுமி என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம்... Read more »

ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது

“எப்படித்தான் மனசு வருதோ”… அம்பாரை மாவட்டம் ஒலுவில் கழியோடை பாலத்துக்கு அருகில் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது பல்கலைக்கழக மாணவிகள் ஒருவருடைய குழந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்க பட்டுள்ளது. தற்போது அந்த குழந்தையை தத்தெடுப்பதற்கு பலர் முன்வந்துள்ள நிலையில் உள்ளனர். Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜ் பதவியேற்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜ் பதவியேற்பு..! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று (26.09.2025) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க... Read more »

மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு சேவைநலன் பராட்டும் பிரியாவிடையும்..!

மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு சேவைநலன் பராட்டும் பிரியாவிடையும்..! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கு சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும் இன்று (25) புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடமாக மாவட்ட... Read more »

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் குருளைச்சாரண மாணவிக்கு கௌரவம்..!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் குருளைச்சாரண மாணவிக்கு கௌரவம்..! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரண சங்க தலைவருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் கிழக்கு மாகாணத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற... Read more »

“இளைஞர்களின் பார்வையில் முதுமைப் பருவம்” முதியோர்கள் தொடர்பில் இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!

“இளைஞர்களின் பார்வையில் முதுமைப் பருவம்” முதியோர்கள் தொடர்பில் இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்வு..! இளைஞர்களின் பார்வையில் முதுமைப் பருவம் எனும் தொனிப் பொருளின் கீழ் முதியோர்கள் தொடர்பில் இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமானது சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »