ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் மட்டக்களப்பு சிறையில் இருந்து 8 கைதிகள் விடுதலை!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (25) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப்... Read more »

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை இந்த சம்பவம் கோவில் போரதீவு பொறுகாமம் என்ற பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது. சம்பவத்தில் 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான... Read more »
Ad Widget

வவுணதீவில் இராணுவத்தினரின் விவசாய அறுவடை விழா!!

மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய பண்னையின் அறுவடை நிகழ்வு 231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலூப பண்டாரவின் தலைமையில் பாவற்கொடிச்சேனை சிப்பிமடு பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பண்ணையின் பொறுப்பதிகாரி லெப்டனன் கேணல் ஜே.ஏ.பீ.குணரெட்ணவினால் விவசாய அறுவடைகள் வவுணதீவு பிரதேச... Read more »

ஓட்டமாவடியில் உணவகங்கள் மீது 3 நாள் தொடர் பரிசோதனை : பேக்கரி, உணவகத்துக்கு பூட்டு

உணவகங்களின் தரத்தைப்பேணும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான உணவு கிடைக்க வேண்டுமெனும் நோக்கிலும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் இறைச்சிக்கடைகள் மீது பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி Dr... Read more »

மட்டக்களப்பில் மாணவிக்கு போதை மருந்து கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்திய மாணவர்கள் கைது!

மட்டக்களப்பில் பாடசாலை மாணவிkகு போதை மருத்து கொடுத்து வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.... Read more »

மட்டக்களப்பில் தொடரூந்து மோதியதில் ஆண் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் தொடருந்தில் மோதி ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (17.12.2022) பதிவாகியுள்ளது. மாவடிவேம்பை பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் சுஜீவகுமார் (வயது 32) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தொடருந்தில் மோதி உயிரிழப்பு... Read more »

தேசிய சம்பியனாகி கல்குடா மண்ணுக்கு பெருமை சேர்த்த ASSPEK ACADEMY

பந்து பேட்மிண்டன் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹோமாகம வில்ப்ரெட் சேனாநாயக மைதானத்தில் கடந்த 10,11.12.2022ம் திகதிகளில் தேசிய ரீதியில் இடம்பெற்ற 4வது இளையோர் தேசிய மட்டப்போட்டியில் கல்குடா ASSPEK அகடமி B அணியினர் வெற்றி பெற்று சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டனர். கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கல்குடா... Read more »

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளுக்கும் பூட்டு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் ஒருவார காலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அறிவித்துள்ளார். அதன்படி மட்டக்களப்பு, அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.... Read more »

மட்டக்களப்பில் சீரற்றகாலநிலையால் பெண் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு -வெல்லாவெளி தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி பூமலர் என்னும் பெண்ணே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச கிராம சேவையாளர் தெரிவித்தார். பஸ்ஸில் நேற்று (08) மாலை வந்திறங்கி... Read more »

மட்டக்களப்பில் உணவகங்களில் திடீர் சோதனை – பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், பாடசாலைகளின் சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் உணவு தயாரிக்கும் இடங்களில் இன்று (08) திகதி திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு இல்லாமல் மனித பாவனைக்குதவாத உணவுகள்... Read more »