மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதியோர் இல்ல வீதியில் இன்று (11) மதியம் பாரியளவில் பரவிய தீ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரினால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இன்று திங்கட்கிழமை மதியம் வழமை போன்று வெற்று காணி... Read more »
வெளியான உயர்ப் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் கணித, விஞ்ஞான பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவ, பொறியியல் பீடங்களிற்கு 25 மாணவர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது Read more »
நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வெளியிடப்பட்டன க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் படி மருத்துவத் துறைக்கு குணசேகரம் ஜனுசிகா தெரிவு செய்யப்படவுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.ஏ.கபூர் தெரிவித்தார். உயிரியல் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்ற ஜனூசிகா உயிரியல், இரசாயனவியல் பாடங்களில் ஏ சித்திரையில், பெளதீகவியல்... Read more »
மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பிள்ளைக்கு தாயான மட்டக்களப்பு கிரான்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய சின்னத்தம்பி சுபாஸ்ஜினி அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின் 14.08.2023 அன்று... Read more »
10 வது பாடு மீன் கிரிக்கெட் சமரின் சம்பியன் கிண்ணத்தை வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலை அணியினர்
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற 10 வது பாடு மீன் கிரிக்கெட் சமரின் சம்பியன் கிண்ணத்தை வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலை அணியினர் சுவிகரித்துள்ளனர். மட்டக்களப்பில் உள்ள பரபல பாடசாலைகளான புனித சிசிலியா மகளீர் கல்லூரி அணியினருக்கும் வின்சன்ட் உயர்தர மகளீர் தேசிய... Read more »
மட்டக்களப்பில் பேருந்து தரிப்பிட கட்டிடத்திற்கு அருகில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாகத்திற்கு அருகில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று (12) பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக பெகாக்குவில் பொலிஸார்... Read more »
ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு காட்டி தையல் மெசின் உட்பட சலுகைகள் பல தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி... Read more »
மட்டக்களப்பில் 6 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறி விழுந்த சிறுவன் அச் சிறுவன் தாயாருடன் குளித்துக் கொண்டிருந்த போதே... Read more »
அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார். தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை பொலிஸார் தேடி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(6) மாலை தனது சட்டத்தரணி... Read more »
மட்டக்களப்பு – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார் இந்த விபத்து சம்பவம் நேற்று (03-08-2023) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து... Read more »

