சற்று முன்னர் மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் விபத்து..! இன்று(02.11.2025) மதியம் 1,மணியளவில் மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்திற்கு (SVIAS ) முன்னால் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே மட்டக்களப்பை நோக்கி... Read more »
தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்கக்கூடிய, சாதாரண விலையில் வழங்கும் நோக்கத்துடன் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச ஒசுசல – மட்டக்களப்பு கிளை இன்று (31) திறந்து வைக்கப்பட்டது. இது அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அரசாங்க ஒசுசல வலையமைப்பின் 67 வது கிளை என்பதுடன்... Read more »
களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற பிரதேச இலக்கிய விழா..! கலாச்சார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா பிரதேச செயலாளரும், பிரதேச கலாச்சார அதிகார சபையின் தலைவருமாகிய உ. உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு... Read more »
ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி அவர்களின் முன் மாதிரியான செயல்..! அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் பாதசாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வரும் வாகனங்களை அகற்றும் பணியில் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி தலைமையில் கள விஜயம்... Read more »
மட்டக்களப்பில் விளிம்புநிலை இன சமூகத்திற்கு தேர்தல் இ-சேவைகளின் பயன்களைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு..! மட்டக்களப்பு மாவட்டத்தில் விளிம்புநிலை இன சமூகத்திற்கு தேர்தல் இ-சேவைகளின் பயன்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டமானது தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட உதவு தேர்தல்கள்... Read more »
சுற்றுலா துறை மேம்பாட்டினை மேற்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றுலா துறைசார் உப குழு அங்குரார்ப்பனம்..! சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உப குழுவினை அமைப்பது தொடர்பான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடலொன்று இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.... Read more »
சாணக்கியன் MPக்கு பாதுகாப்பு அதிகரிப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சாணக்கியனுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஐக்கிய மக்கள்... Read more »
குருக்கள்மட மனித புதைகுழி விவகாரம் ; அனைவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிப்புரை மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித புதைகுழி... Read more »
தமிழர் பிரதேசத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள்..! மட்டக்களப்பில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் கைவிடப்பட்டிருந்த குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுகளை மீட்கும் நடவடிக்கை நேற்று (26.10.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழைச்சேனை பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள... Read more »
தமிழர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது..! ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டு பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். இதன்போது அந்த பெண்ணிடம் இருந்து 5350 மில்லி கிராம் ஜஸ்... Read more »

