காத்தான்குடியில் இளைஞன் மீது கத்திக்குத்து..! காத்தான்குடியிலுள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் வைத்து இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். காத்தான்குடி 06, அப்துல் லத்தீப்... Read more »
பிலிமத்தலாவையை (Pilimathalawa) பிறப்பிடமாக கொண்ட இவர் கண்டி தர்மராஜா தேசிய பாடசாலை (Kandy Tharmarajah National School) பழைய மாணவராவார். 1996 இல் சப் இன்ஸ்பெக்டர் (Sub Inspector) ஆக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்த இவர் 30 வருட பொலிஸ் சேவையில் அனுபவமுடையவர்.... Read more »
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (16.12.2025) இடம்பெற்றது. இதன்போது... Read more »
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள முன்னம்போடிவெட்டை பகுதியில் வைத்து,உமி ஏற்றிக் கொண்டு பயணித்த லொறியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் வாகனச் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன் அவர் தெய்வாதீனமான முறையில் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (17.12.2025)... Read more »
மின்சாரம் தாக்கி மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த திங்கட்கிழமை (15) அன்று அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட இடமொன்றில் வைத்து மின்சாரம் தாக்கிய நிலையில் 68 வயது மதிக்கத்தக்க... Read more »
நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் விடுதலை.!! தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்ததை அடுத்து அவரை ஒரு... Read more »
புட்டு கேட்ட கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி..! காலை உணவாக புட்டு, தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு... Read more »
மட்டக்களப்பில் இடம்பெற்ற மாவட்ட இலக்கிய விழா..! கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்டச் செயலாளர் ஜீ .பிரணவன் ஒழுங்கமைப்பில்... Read more »
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக உலர் நிவாரணப் பொருட்கள்..! மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக 1.3 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மக்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு,... Read more »
மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் மகிழுந்து விபத்து..! மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மகிழுந்து இன்று (14.12.2025) காலை மைலம்பாவெளியில் வைத்து வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்தில் மாடு ஓன்று உயிரிழந்ததுடன் மகிழுந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் காரில் பயணித்தோர்... Read more »

