மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுப்புப் பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு ஜனவரியை அனுஸ்டிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஊடக அமைப்புகள் இன்றைய தினம் (27) போராட்டங்களையும், அனுஸ்டிப்பு நிகழ்வுகளையும்... Read more »
குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளளேன் என மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிவில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் லவக்குமார் தெரிவித்துள்ளார். அதன்போது, அவரை சனிக்கிழமை(27.01.2024) மட்டக்களப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்களால் மாலை(26) சிவில் உடையில் வருகை தந்து எனக்கு... Read more »
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியொன்றும் உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும்’ என்ற தொனிப்பொருளில்... Read more »
அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் கல்வி நடடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. அவைகள் மீண்டும் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், இன்று இடம்பெற்ற ஆலோசனைக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக, அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிகழ்நிலை (online) முறைமையில்... Read more »
இலங்கை தமிழரசுக் கட்சி ஜனநாயக ரீதியான கட்சியென்பதுடன் ஜனநாயக ரீதியாகவே செயற்படும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அனைவருக்கும் கருத்து தெரிவிப்பதற்கான ஜனநாயகத்தினை தமிழரசுக் கட்சி வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் இன்றைய தினம் மாலை இலங்கை தமிழரசுக்கட்சியின்... Read more »
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை அந்த போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுப்பார்க்கும் இடத்தில் இந்த சந்தேக நபர் 110 மில்லி கிராம்... Read more »
தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் பதவி பட்டங்களை துறந்துவிட்டு ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், எங்களுடைய பலவீனங்களை எதிரிகள்... Read more »
அம்பாறை கடற்கரைப்பகுதியில் அண்மைக்காலமாக விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இதனை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட... Read more »
மயிலத்தமடு பகுதியில் விவசாயிகள் நூதன போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று, பட்டி பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு மயிலத்தமடுவைச் சேர்ந்த விவசாயிகள் இத்தினத்தை கறுப்பு தினம் எனக்கூறியும் பொங்கல் பானைக்கு கறுப்பு நிறத்திலான பட்டியை அணிவித்தும்... Read more »
கொழும்பு மட்டக்குளியிலுள்ள “ரண்திய உயன” வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் இன்று (15) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 8.00... Read more »

