இரட்டைக் கொலை வழக்கு: 6 பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை!

இரட்டைக் கொலை வழக்கு: 6 பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை! பதியத்தலாவைப் பகுதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றவாளிகள் ஆறு பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.... Read more »

கைதின் போது விழுங்கப்பட்ட 28 ஹெரோயின் பக்கெட்டுக்கள் மீட்பு..!

கைதின் போது விழுங்கப்பட்ட 28 ஹெரோயின் பக்கெட்டுக்கள் மீட்பு..! ஏறாவூரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைது செய்யப்பட்டபோது வாயில் விழுங்கிய 28 பக்கெட்டுகளைக் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளைச் சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம்... Read more »
Ad Widget

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கிராமிய சகவாழ்வு சங்கங்கள் பதிவு..!

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கிராமிய சகவாழ்வு சங்கங்கள் பதிவு..! நீதிமற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்கீழ் புதிதாக பதிவுசெய்யப்பட்டு சங்கங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது.   மண்முனைப்பற்று பிரதேச... Read more »

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பட்டிமன்ற நிகழ்வும், கதாப்பிரசங்கமும்..! 

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பட்டிமன்ற நிகழ்வும், கதாப்பிரசங்கமும்..! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான பட்டிமன்ற நிகழ்வு மற்றும் அறநெறிப்பட சாலை மாணவர்களின் கதாப்பிரசங்க நிகழ்வானது இன்றைய தினம்... Read more »

சம்மாந்துறை பிரதேச சபையின் உபதவிசாளரின் முன் மாதிரியான செயல்..!

சம்மாந்துறை பிரதேச சபையின் உபதவிசாளரின் முன் மாதிரியான செயல்..! சம்மாந்துறை பிரதேச சபையின் உபதவிசாளர் திரு. வெள்ளையன் வினோகாந்த் அவர்களால் இன்று புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ஐந்து வீதிகள் மோட்டர் கிரேடர் இயந்திரமூலம் மக்கள் பயன்படுத்தக்கூடிய விதத்தில்... Read more »

“சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம்” விழிப்புணர்வு செயலமர்வு..!

“சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம்” விழிப்புணர்வு செயலமர்வு..! “சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம்” உற்பத்தித்திறன் மூலம் வளமான கிராமத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு செயலமர்வானது இன்றைய தினம் (2025.11.06) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்... Read more »

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் அழககோன் (IP) கடமையேற்பு..!

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் அழககோன் (IP) கடமையேற்பு..! பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ள காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதகாரியாக பொலிஸ் பரிசோதகர் அழககோன் (IP) சமய அனுஷ்டானங்களுடன் தமது கடமைகளை இன்று (05) காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.  ... Read more »

மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே எமது ஒரே கோரிக்கை..!

மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே எமது ஒரே கோரிக்கை..! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவரவோ எமக்குத் தேவையில்லை. எமது கோரிக்கை மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே. இதுவே எமது ஒரே கோரிக்கை என... Read more »

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025 

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025 முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர்... Read more »

மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் விபத்துக்குள்ளான மூன்று வாகனங்கள்.!

மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் விபத்துக்குள்ளான மூன்று வாகனங்கள்.! இன்று (04.11.2025)ஆம் திகதி பிற்பகல் கல்லடி திருச்செந்தூர் வீதியில் சமூத்திரவியல் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான வேனும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.   இந்த விபத்தில் இருவருக்கு காயம்... Read more »