மட்டக்களப்பில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் சடலமாக மீட்பு..! மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.... Read more »
காத்தான்குடி நகர சபையின் 2026ம் புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!! காத்தான்குடி நகர சபையின் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் இன்று (01.01.2026) காத்தான்குடி நகரசபை முன்றலில் நடைபெற்றது. புதிய ஆண்டினை... Read more »
கல்முனை காவல் நிலையத்தில் சத்தியப்பிரமாணத்துடன் தொடங்கிய புத்தாண்டு..! மலர்ந்துள்ள 2026ஆம் ஆண்டின் முதல் நாளில், நாட்டின் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன் ஒரு அங்கமாக, அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய... Read more »
சற்றுமுன் இடம்பெற்ற விபத்து அடையாளம் காண உதவுங்கள்.!! இன்று 01 இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள காயங்கேணி பாலத்துக்கு அருகில் இருவர் வந்த (EP BEZ 0584) இலக்கத்திற்குறிய மோடர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றைய நபர்... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி புதிய கலை,இலக்கிய அமைப்பு உதயம்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் கலை,இலக்கியத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதியதொரு அமைப்பு இன்று தோற்றுவிக்கப்பட்டது. மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மகவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் கவிஞர்கள்,இலக்கியவாதிகள்,கலைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர். தெரிவு செய்யப்பட்ட... Read more »
20 ஆண்டுகளின் பின் அம்பாறை, நுரைச்சோலை மக்களுக்கு வீடுகள் கிடைக்குமா? அம்பாறை மாவட்டம், நுரைச்சோலை கிராமத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென, சவூதி அரசாங்கத்தின் உதவியுடன் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இந்த வீடமைப்பு திட்டத்தை அப்போதைய அமைச்சர் பேரியல்... Read more »
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் கல்முனை வடக்கு இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக கல்முனை வடக்கு பிரதேசசெயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி.நா... Read more »
திருக்கோவில் பகுதியில் பொலீசார் தமிழ் இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம்..! திருக்கோவில் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து ஜெயசுதாசன் தனுஷன் எனும் 26 வயது இளைஞர் மீது பொலீசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் 2025.12.19 ம் திகதி பிற்பகல் 5 மணியளவில்... Read more »
சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடியவர் கைது..! அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (18) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,... Read more »
அம்பாறை இகினியாகல வீதியில் வெள்ளம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அம்பாறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதன்படி, அம்பாறை கொண்டுவடுவன குளம் இரண்டு இடங்களில் நிரம்பி வழிந்ததால், அம்பாறை-இகினியாகல சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. சேனநாயக்க சமுத்திரத்தில் நீர்மட்டம் 90.4... Read more »

