அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது பீடாதிபதியாக எம்.சி.ஜுனைத் நியமனம்

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது பீடாதிபதியாக எம்.சி.ஜுனைத் நியமனம் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நியமன கடிதத்தின் பிரகாரம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது புதிய பீடாதிபதியாக எம்.சி. ஜுனைத் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பொதுச்சேவை ஆணைக்குழுவினால்... Read more »

வடக்கு, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு போராட்டம் இன்று (29) கிழக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது. Read more »
Ad Widget

மூதூர் பிரதேச சபையின் செயலாளராக எம் ஐ எம்.ஜெம்சித் கடமை ஏற்பு…!!

மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம் ஐ எம்.ஜெம்சித் 27.01.2025 கடமை ஏற்றுக் கொண்டார் . முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பல்வேறு அரச நிறுவனங்களில் நீண்ட காலம் சேவையாற்றி பல அனுபவமும் திறமையும் கொண்ட இவர், நேர்மையான தவறாத உத்தியோகத்தர் ஆவார் இவரது... Read more »

வாழைச்சேனையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறையில் மீட்பு; இருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் வீதியில் சனிக்கிழமை (25) அன்று திருடப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிளை பொலிஸ் இன்று (27) அம்பாறை பகுதியில் வைத்து மீட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளை பட்டப்பகலில் இருவர் திருடிச் செல்லும் காட்சி CCTV கெமெராவில் பதிவாகியிருந்தன. இந்நிலையில், வாழைச்சேனை பொலிஸாருக்கு... Read more »

காத்தான்குடியின் புதிய பிரதேச செயலாளராக நிஹாறா மஹ்ஜூத்

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாராக ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றும் திருமதி நிஹாறா மஹ்ஜூத் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான கடிதம் நேற்று (25) சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03.02.2025ம் திகதியன்று புதிய பிரதேச செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். Read more »

வாழைச்சேனை வௌ்ளத்தில் இருவர் மாயமான இருவரது உடலங்களும் மீட்பு

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இருவரது உடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை புலிப்பாஞ்சிக்கல் பகுதியில் சனிக்கிழமை (25) மாலை இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமற்போனதாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திவெளி பகுதியைச்சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடைய இருவரே... Read more »

மட்டக்களப்பு மாவட்ட DIGக்கு புதிய பதவி!

மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விசாந்த இன்று (20) முதல் மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் விசேட பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.... Read more »

ஓட்டமாவடியில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட அரிசி!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி – 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடை ஒன்று இன்று (20) சுற்றிவளைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸாருக்கும் நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. குறித்த அரிசிக் கடையில் இந்தியா நாட்டு அரிசியை பொதி... Read more »

மருதமுனை -பாண்டிருப்பு கடல் பகுதிகளில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை -பாண்டிருப்பு இடைப்பட்ட கடல் பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று (20) காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர். இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார்... Read more »

அரசாங்க அதிபருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அரசாங்க அதிபருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு- தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவில்லை அரசாங்க அதிபர் விளக்கம் நெல் அறுவடை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில் மாவட்ட விவசாய அமைப்புக்களின்... Read more »