மட்டக்களப்பில் தொழில் கல்வியை நிறைவு செய்த நான்காம் கட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு..!

மட்டக்களப்பில் தொழில் கல்வியை நிறைவு செய்த நான்காம் கட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு..! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கி வரும் தொழில் வழிகாட்டல் நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் கணனி பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்... Read more »

வாகரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்..!

வாகரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்..! மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். காயங்கேணி கடற்கரையில் சம்பவ தினமான நேற்று (15) மாலை கடற்கரையில் கரை ஒதுங்கிய... Read more »
Ad Widget

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை..!

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை..! பெரிய நீலாவணையில் சம்பவம் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி... Read more »

தமிழர் பகுதியில் கைதான இளைஞனிடம் 18 திறன்பேசிகள்…! 

தமிழர் பகுதியில் கைதான இளைஞனிடம் 18 திறன்பேசிகள்…! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் தாதியர்கள் வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை ஒரு வருடத்திற்கு மேலாக திருடி வந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரையும்... Read more »

மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகளாவிய தொழில் முனைவோர் வாரம்..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகளாவிய தொழில் முனைவோர் வாரம்..! உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் 2025 இன் பிரதான நிகழ்வு இன்று காலை நாடு பூராகவும் பிரதமரின் தலைமையில் ஒரே தடவையில் நேரடி ஒளிபரப்பாக ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு பழைய மாவட்ட செயலகத்தில்... Read more »

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை..!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை..! மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய... Read more »

காணிப் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வது தொர்பிலும் தகவல் சேகரிப்பு படிவங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்..!

காணிப் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வது தொர்பிலும் தகவல் சேகரிப்பு படிவங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்..! முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிப் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வதற்கான தகவல் சேகரிப்பு படிவங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்றைய தினம்(11) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில்... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றா நோய் தொடர்பான தெளிவூட்டல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றா நோய் தொடர்பான தெளிவூட்டல்..! தொற்றாநோய்கள் தொற்று நோய்களை விட அதிகமான வேகத்தில் வியாபித்து வரும் இன்றைய கால கட்டத்தில் இந்நோய்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.... Read more »

சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு..!

சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு..! மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வானது இன்றைய தினம் (2025.11.11) மு.ப 9.30 மணியளவில் பிரதேச... Read more »

மட்டக்களப்பில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி பெண் சட்டத்தரணி கைது!

மட்டக்களப்பில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி பெண் சட்டத்தரணி கைது! இன்னொரு செவ்வந்தி பாணி நாடகம் ? சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து, மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து, பொதுமக்களிடம் பல இலட்சம் ரூபாயை மோசடி செய்ததுடன், உண்மையான சட்டத்தரணிகளையும் ஏமாற்றி... Read more »