கோடரித்தாக்குதல் – 28 வயது குடும்பஸ்தர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி.!!

கோடரித்தாக்குதல் – 28 வயது குடும்பஸ்தர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி.!! குடும்பத்தகராறின் போது மனைவியின் சகோதரனால் கோடரித்தாக்குதலுக்குள்ளான நிலையில் மீராவோடையைச்சேர்ந்த (தமிழ்) 28 வயது குடும்பஸ்தர் மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.   நேற்று (04) நள்ளிரவில் கணவன்... Read more »

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை சேவைகள் ஆரம்பம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை சேவைகள் ஆரம்பம்: நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியது! அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த கண் மருத்துவச் சேவைகள் மற்றும் கண் சத்திர சிகிச்சைகள், தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக... Read more »
Ad Widget

மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்..!

மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்..! விமானப்படையினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு ஒரு புதிய கணினி மையம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் அவர்களின் வழிகாட்டுதலின்... Read more »

மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசம்: மக்கள் அச்சம்!

மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசம்: மக்கள் அச்சம்! மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது இப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 📍 யானைகள் கூட்டமாக இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து, அதிகாலை வரை சுதந்திரமாக... Read more »

மட்டக்களப்பில் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்..!

மட்டக்களப்பில் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பில் சுகாதார மற்றும் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. ஆர்.எச்.எம்.பி. அபேகோன் பங்கு... Read more »

காணிப்பிணக்கில் ஒருவரை அடித்து கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை

காணிப்பிணக்கில் ஒருவரை அடித்து கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (பெப்ரவரி 20, 2026) வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, நீண்டகாலமாக இழுபறியில் இருந்த ஒரு கொலை வழக்கிற்கு நீதியைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது. காணித் தகராறு... Read more »

வீதியில் நெல் தொடர்ச்சியாக உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து இடையூறு

வீதியில் நெல் தொடர்ச்சியாக உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து இடையூறு அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இடையிடையே மழை மீண்டும் பெய்து வருவதனால் நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது.   இச்செயற்பாடானது... Read more »

காரைதீவு பிரதேச சபையில் பாரம்பரிய முறையில் தைப்பொங்கல் விழா..

காரைதீவு பிரதேச சபையில் பாரம்பரிய முறையில் தைப்பொங்கல் விழா.. தைத்திருநாளை முன்னிட்டு காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் காரைதீவு தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையிலும் அம்பாரை மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர் கு.ஜெயராஜின் வழிகாட்டலிலும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் கொண்டாட்டம் மிகவும் சிறப்பான... Read more »

அம்பாறை பொலிஸ் தலைமையகத்திற்கு புதிய பொறுப்பதிகாரி பதவியேற்பு

அம்பாறை பொலிஸ் தலைமையகத்திற்கு புதிய பொறுப்பதிகாரி பதவியேற்பு அம்பாறை தலைமைய பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மகா சங்கத்தினரின் பிரித் ஓதலுக்கு மத்தியில் பதவியேற்பு கடிதத்தில் கையெழுத்திட்டார். அம்பாறை தலைமையக பொலிஸ்... Read more »

மட்டக்களப்பு சட்டத்தரணியின் கேவலமான செயலால் நேர்ந்த கதி..!

மட்டக்களப்பு சட்டத்தரணியின் கேவலமான செயலால் நேர்ந்த கதி..! காத்தான்குடி இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 17ம் ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற... Read more »