காரைதீவு 1ஆம் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றன.

காரைதீவு 1ஆம் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றன. 2026 ம் ஆண்டிற்கான இலங்கையின் 78 வது சுதந்திரதின நிகழ்வு இன்றைய தினம் காரைதீவு 1ஆம் பிரிவின் கிராம உத்தியோகத்தர் கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது முதலாம் பிரிவின் காரியாலயத்தில் கிராம உத்தியோகத்தர்... Read more »

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி மட்டக்களப்பு

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி மட்டக்களப்பு- கல்லடிப் பாலத்தல் இருந்து ஆரம்பமாகியது. இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டுள்ளோர் பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கவனயீர்ப்புப் பேரணிக்கு வலுச் சேர்க்கும் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்... Read more »
Ad Widget

மட்டக்களப்பில் சோகம் : யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் சோகம் : யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு! மட்டக்களப்பு, கரடியனாறு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன் வாங்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சார வேலியில் சிக்கி... Read more »

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவுநாள்..!

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவுநாள்..! 28.01.1987 அன்று கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில், பெரும் எண்ணிக்கையில் உயிர்கள் பறிக்கப்பட்ட கொடூர நிகழ்வாக வரலாற்றில் பதிந்தது. சர்வதேச கவனத்தை ஈர்த்த இந்தப் படுகொலைக்கு, 39 ஆண்டுகள் கடந்தும் நீதியோ பொறுப்புக்கூறலோ... Read more »

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..!

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..! பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீல் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்தி குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் (28,01.2026) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம்... Read more »

“கறுப்பு ஜனவரி”: மட்டக்களப்பில் சுடர் ஏற்றி ஊடகவியலாளர்கள் அஞ்சலி..!

“கறுப்பு ஜனவரி”: மட்டக்களப்பில் சுடர் ஏற்றி ஊடகவியலாளர்கள் அஞ்சலி..! படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் நேற்று (27.01.2026) மாலை தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் ‘கறுப்பு ஜனவரி’... Read more »

ஆலயடி வேம்பு பிரதேசசபை உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்..!

ஆலயடி வேம்பு பிரதேசசபை உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்..! அனுமதியற்ற மீன்பிடியாளர்களின் வருகையினால் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு நன்னீர் மீனவர்கள் பாதிப்பு. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்டுள்ள தில்லை ஆறு அதனோடு இணைந்த களப்பு பகுதியும் லேதிக நீரை வெளியேற்றும் சின்னமுகத்துவாரத்தையும் நம்பி... Read more »

கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது!

கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது! கல்முனை தலைமையக காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 37 வயதுடைய நபர் ஒருவர் கைது... Read more »

சிறீதரனின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி பறிப்பு?

சிறீதரனின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி பறிப்பு? இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான... Read more »

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு 2026 இந்துசமய கலாசார அலுவல்கள்... Read more »