சாய்ந்தமருதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு..! அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியில், பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (09) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (08) இரவு படுக்கைக்குச் செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு அறைக்குச் சென்ற குறித்த மாணவன், இன்று காலை உயிரற்ற... Read more »
வீரமுனை வளைவு வழக்கு மீண்டும் பெப்.5 க்கு ஒத்திவைப்பு அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கான வரவேற்பு வளைவு தொடர்பான வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (9) வெள்ளிக்கிழமை இவ்... Read more »
செங்கலடியில் பாரிய கொள்ளை..! மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று (09.01.2026) வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட முறையில் வர்த்தக நிலையத்திற்குள்... Read more »
வீதியை புனரமைக்கக்கோரி பாரதிபுரம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..! மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருக்கின்ற வீதியை புனரமைத்து தரக்கோரி இன்று (09.01.2026) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இதன்போது “பாரதி வீதியின் பரிதாபம் பார் அரசே”,... Read more »
மூதூர் – ஹபிப் நகர்ப் பகுதியில் கடும் கடலரிப்பு..! மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப் நகரப் பிரதேசம் தற்போது கடுமையான கடல் அரிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் முக்கிய இடமே இப்போது... Read more »
கிரான் – புலிபாய்ந்தகல் பகுதிக்கான போக்குவரத்துக்கு பாதிப்பு..! சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பின் கிரான் பாலத்திற்கு அருகில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் புலிபாய்ந்தகல் பகுதிக்கும் கிரானுக்கும் இடையில் பாலத்தின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்துக்காக படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இடம்பெற்று வருகின்றது டன்... Read more »
பாடசாலைக்கு அருகில் கைக்குண்டு மீட்பு..! அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில், பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் நேற்று (06) வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், காணியில் கைக்குண்டு இருப்பதைக்... Read more »
மாவடிப்பள்ளி, கிட்டங்கி பாலங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்..! அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை! அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள சேனநாயக்க சமுத்திரத்தினால் ஒவ்வொரு வெள்ள காலத்திலும் பாரிய நஷ்டங்கள் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு பெரும் நிதிகளை ஒதுக்கி... Read more »
மட்டக்களப்பில் முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கான நேர்முக பரீட்சை..! மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கான நேர்முக பரீட்சைகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று (06) புதிய... Read more »
வாகரை பிரதேசத்தில் பெருமளவான வெடி குண்டுகள் மீட்பு..! மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி – சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப்படையினர் இன்று (06.01.2026) மீட்டுள்ளனர். இதன்போது, 38 ஆர் பிஜி குண்டுகள், 38... Read more »

