“மட்டு முயற்சியான்மை 2025” எனும் கண்காட்சியும் விற்பனையும்..! மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இன்று மண்மனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி... Read more »
இனியபாரதியின் மற்றொரு சகா கைது : முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தொப்பிமனாப் கைது! அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி தொடர்பான தொடர் கைதுகள் மற்றும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த வரிசையில், இனியபாரதியின் சகாவான ‘தொப்பிமனாப்’ என்றழைக்கப்படும் முன்னாள்... Read more »
வவுணதீவில் இரா.சம்பந்தன் ஐயாவுக்கு ஓராண்டு நினைவு அஞ்சலி: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் பங்கேற்பு! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசிய அரசியலின் முதுபெரும் தலைவருமான அமரர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு, நேற்று... Read more »
அக்கரைப்பற்று பொதுச் சந்தையில் தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பம்! அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்முயற்சியின் கீழ், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அக்கரைப்பற்று பொதுச் சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைத் துப்புரவு செய்து, புதுப்பிக்கும் பணி நேற்று (ஜூலை 26) தொடங்கியது. மீன் சந்தை, பொதுச்... Read more »
பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடாத்த முற்றாக தடை..! மட்டு மாநகர சபையின் தீர்மானம் நிறைவேற்றம். தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலென்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையினை வழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட... Read more »
தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு..! வெருகல் வட்டவான் பகுதியில் தொல்லியல் என்ற பெயரில் மக்களுடைய விவசாய காணிகளை அபகரிக்கும் தொல்லியல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய தினம் (24)... Read more »
மட்டக்களப்பு மாவட்ட திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்ட திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (23) இடம் பெற்றது. மாவட்டத்தில் திண்மக்கழிவகற்றல் மற்றும் முகாமைத்துவத்தில் ஏற்படும் சவால்கள்... Read more »
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று..! வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்றைய தினம்( 24) வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தில்... Read more »
சம்பூரில் மனித எச்சங்கள்; 30ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு..! மூதூர் – சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த பகுதிக்கு... Read more »
உலக வங்கியின் அனுசரனையுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி அனுசரனையுடன் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட... Read more »

