“உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” மட்டக்களப்பில் இரத்ததான முகாம்..! “உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இன்றைய தினம் இரத்ததான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புன்னைச்சோலை இளைஞர் கழகம், கோப்றா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களாக இருந்து உயிர்நீத்த உறவுகளின் நினைவாக... Read more »
வீரமுனையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் வகவிழ்ந்த முச்சக்கரவண்டி..! வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (03.09.2025) புதன்கிழமை அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை நூலகத்திற்கருகாமையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் 26 வயதுடைய சம்மாந்துறை மஜீட்புரம் பகுதியைச்சேர்ந்த... Read more »
ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்து.! இன்று(02.09.2025) காலை ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக எந்தவித ஆபத்தும் இல்லை என்பதுடன், வாகனம் குடைசாய்ந்து சேதத்துக்குள்ளாகியுள்ளது. இலேசான மழைத்தூறலுடன் பிறேக் கோளறு காரணமாக இவ்விபத்துச் சம்பவம்... Read more »
மட்டக்களப்பின் ஆளுமைகளில் ஒருவரான சுதர்சினி சிறீகாந் அவர்கள் இலங்கையின் விசேட நிர்வாக தரத்திற்கு(SLAS-Special Grade) தெரிவாகியுள்ளார். Read more »
கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக “செயிரி வாரம்” செயற்படுத்துதல். அரச நிறுவனங்களில் செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதேச செயலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (01) பிரதேச செயலாளர்களின்... Read more »
மட்டக்களப்பு திறந்தவெளிச் சிறைச்சாலையில் நெசவுப் பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு..! மட்டக்களப்பு திறந்தவெளிச் சிறைச்சாலையில் நிறுவப்பட்டுள்ள நெசவுப் பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு திருப்பெரும்துறை திறந்தவெளிச் சிறைச்சாலையில் இடம்பெற்ற... Read more »
அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம். சீ.ஜூனைட் அவர்களுக்கும் அட்டாளைச்சேனை பிரதேச கல்வி அபிவிருத்தி சபையின் உறுப்பினர்களுக்குமிடையிலான சிறப்பு சந்திப்பு நேற்றைய தினம் (29) இடம்பெற்றது. இச் சந்திப்பில், அட்டாளைச்சேனைப் பிரதேச பாடசாலைகளுக்கு தொடருறு கல்வி ஆசிரிய பயிலுநர்களை நியமிப்பது குறித்தும், பிரதேச கல்வி... Read more »
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் மக்கள் ஒன்றிணைந்து, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை 30) மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகி காந்திபூங்கா வரை இடம்பெற்று அங்கு ஐக்கிய நாடுகளுக்கு கையளிப்பதற்கான... Read more »
தேசிய தொழில் தகமை மட்டம் மூன்றினை (NVQ – 3) பூர்த்தி செய்த மின்னியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைப்பு..! தேசிய தொழில் தகமை மட்டம் மூன்றினை (NVQ – 3) பூர்த்தி செய்த மின்னியலாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் தகமைக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு... Read more »
போக்குவரத்து சட்டத்தை மீறிய 25 உந்துருளிகளை கைப்பற்றிய காவல்துறை..! பொதுப்போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் உட்பட புறநகர்ப்பகுதிகளில் இன்று... Read more »

