போதை பொருள் பாவனையில் பேருந்து ஓடிய சாரதி கைது..!

போதை பொருள் பாவனையில் பேருந்து ஓடிய சாரதி கைது..! 27.01.2026 யாழ் கொழும்பு பேருந்து சாரதிகளுக்கு கிளிநொச்சியில் போதைப் பாவனை பரிசோதனை நடைபெற்றதில் ஒருவர் கைது Read more »

பரந்தன் வீதி முரசுமோட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு..

பரந்தன் வீதி முரசுமோட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு.. முதற்கட்ட தகவல்… கிளிநொச்சி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வித்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மேதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது .... Read more »
Ad Widget

அரசமைப்பு பேரவையில் இருந்து விலகும்படி சிறீதரனுக்குச் சுமந்திரன் கடிதம்..!

அரசமைப்பு பேரவையில் இருந்து விலகும்படி சிறீதரனுக்குச் சுமந்திரன் கடிதம்..! அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்து, கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் நேற்றுமுன்தினம் 7ஆம் திகதியிட்டு எழுத்து... Read more »

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு..!

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு..! கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே... Read more »

கண்டாவளை பிரதேச செயலகத்தின் Clean Sri Lanka திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை..!

கண்டாவளை பிரதேச செயலகத்தின் Clean Sri Lanka திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை..! ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் Clean SriLanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் இரண்டாவது நடமாடும் சேவை இன்று(02.01.2026) நடைபெற்றது. குறித்த நடமாடும் சேவை கண்டாவளை பிரதேச... Read more »

சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு..!

சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு..! சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளதாக எமது பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.... Read more »

‘யாழ். தேவி’ தொடரூந்து மோதி ஒருவர் பலி..!

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ‘யாழ். தேவி’ ரயிலுடன் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(17.12.2025) புதன்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில், காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள்... Read more »

கிளிநொச்சியில் திட்டமிட்ட கொலை

கிளிநொச்சியில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடியவரை மோதிய டிப்பர் – திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம்..! சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடி வந்தவர், சட்டவிரோத மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தால் மோதப்பட்டு , மனைவியின் கண் முன்னே உயிரிழந்துள்ளார்.... Read more »

இரணைமடு குளத்தின் 8 வான்கதவுகள் திறப்பு..3500 பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டது.. அரச அதிபர் முரளிதரன் தெரிவிப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் சுமார் 3500 குடும்பங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வரை 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக... Read more »