கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு..! கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன்... Read more »
சுவிஸ் வாழ் யாழ் குடும்பஸ்தருடன் தலைமறைவான கிளிநொச்சி யுவதி..! அழுது புலம்பும் காதலன் கிளிநொச்சியை சேர்ந்த 25 யுவதி ஒருவர், காதலனை கழற்றிவிட்டு சுவிஸ்வாழ் , விவாகரத்தான யாழ்ப்பாண குடும்பஸ்தருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. வவுனியா பல்கலைக்கழகத்தில் குறித்த யுவதி கற்று வந்ததுடன் அங்கு கல்வி... Read more »
சிறப்புற நடைபெற்ற கரைச்சி பிரதேச கலாசாரப் பெருவிழா..! வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய கலாசாரப் பெருவிழா இன்று( 20.11.2025) வியாழக்கிழமை சிறப்புற நடைபெற்றது. குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான... Read more »
அரசியல் கைதியின் பிள்ளைகளை பராமரித்தவர் இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே..! அரசியற் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலா, இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,... Read more »
இலஞ்சமா? பொய்க்குற்றச்சாட்டு: மறுக்கிறார் சாரங்கன் சோலர் நிறுவனம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் மகன் சாரங்கனுக்கு 30 மில்லியன் பணம் கொடுத்து அனுமதி பெற்றதென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை சாரங்கன் மறுதலித்துள்ளார். அவ்வாறு ஒரு புதிய கட்டுக்கதையை கூறியிருப்பதாகவும் சிறீதரன் சாரங்கன்... Read more »
பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான பயிற்சி .! பூநகரி பிரதேச செயலக அலுவலர்களின் திறன் விருத்தியினை அதிகரிப்பதன் நோக்கமாக செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான பயிற்சி நெறி ஒன்று இன்றைய தினம் (18.11.2025) யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. குறித்த பயிற்சி... Read more »
வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை நடாத்துவதற்கான மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல்…! அரச திணைக்களங்களின் ஆதரவுடன் வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை அடுத்த ஆண்டு தை மாதத்தில் நடத்துவதற்கான வட மாகாண மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன்... Read more »
வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை..! பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக... Read more »
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் : கிளிநொச்சி மாவட்டத்தில் 2,253 பரீட்சார்த்திகள் தகுதி..! நாடளாவிய ரீதியாக 2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(10.11.2025) ஆரம்பமானது. இப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த... Read more »
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(06.11.2025) வியாழக்கிழமை காலை9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான... Read more »

