கிளிநொச்சியில் யுவதி ஒருவரை வாகனத்தில் இடித்து ஏற்றிய இளைஞன்! இதனை கவனித்த மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்த போது வீதி போக்குவரத்து பரிசோதனையில் இருந்த அதிகாரி குறித்த வாகனத்தையும் காதலன் என்று கூறிய வாகன சாரதியை விசாரணைக்கு உட்படுத்தி காயமடைந்த யுவதியை சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு... Read more »
கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போன்று , வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி மணலை ஏற்றி... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகமொன்றில் இன்று காலை இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழிலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த... Read more »
கிளிநொச்சி இந்துக் கல்லூரி வட மாகாண கராத்தே போட்டிகளில் (Team Kumite) மகளிர் பிரிவு சாம்பியன் பட்டம் வென்று சாதனை! கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் கராத்தே மகளிர் அணி, வட மாகாண மட்டப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அணியின்... Read more »
கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார். உருத்திரபுரத்தில் இருந்து கரடிப்போக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்ல பயணித்த போது, கரடிப்போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில்... Read more »
மனதை நெகிழ வைத்த சம்பவம் – ஒன்றரை வயதுக் குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்ற தாய்! கிளிநொச்சியில் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்! பெற்ற பிள்ளையை பணத்திற்காக விற்கும் அவலம் இலங்கையில் தொடர்கிறதா? கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... Read more »
முகமாலையில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு: பளை பொலிஸார் தீவிர விசாரணை கிளிநொச்சி: முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் இன்று (15-04-2026) காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த விபரங்கள்: இன்று காலை பொந்தர்... Read more »
கிளிநொச்சியில் அரசாங்க அதிபருடன் யாழ் பாதுகாப்பு படைத்தளபதியின் உத்தியோகபூர்வ சந்திப்பு.. கிளிநொச்சி, ஏப்ரல் 07 – யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 35வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன அவர்கள், இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.... Read more »
கடையில் பணிமுடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலி – கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று நடந்த விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் நேற்று... Read more »
கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரன் வரலாற்றுச் சாதனை – வட மாகாண ஆளுநர் நேரில் சந்தித்து பாராட்டு கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரன், 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.... Read more »

