பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான பயிற்சி .! பூநகரி பிரதேச செயலக அலுவலர்களின் திறன் விருத்தியினை அதிகரிப்பதன் நோக்கமாக செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான பயிற்சி நெறி ஒன்று இன்றைய தினம் (18.11.2025) யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. குறித்த பயிற்சி... Read more »
வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை நடாத்துவதற்கான மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல்…! அரச திணைக்களங்களின் ஆதரவுடன் வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை அடுத்த ஆண்டு தை மாதத்தில் நடத்துவதற்கான வட மாகாண மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன்... Read more »
வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை..! பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக... Read more »
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் : கிளிநொச்சி மாவட்டத்தில் 2,253 பரீட்சார்த்திகள் தகுதி..! நாடளாவிய ரீதியாக 2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(10.11.2025) ஆரம்பமானது. இப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த... Read more »
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(06.11.2025) வியாழக்கிழமை காலை9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான... Read more »
கிளி.வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா..! கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா இன்று(06.11.2025) வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இந் நிகழ்வு வட்டக்கச்சி மத்திய கல்லூரி அதிபர் பி.ரவீந்திரநாதன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்... Read more »
கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது..! சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது... Read more »
அரசாங்கம் துப்பாக்கி தந்தால் எனக்கு பயிற்சி இல்லாமலே துப்பாக்கியை கையாள முடியும்..! பாதுகாப்பு நோக்கங்களுக்காக கைத்துப்பாக்கிகளை வழங்குமாறு கோரி 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். எனினும் பாதுகாப்புக்காக துப்பாக்கி கோரவில்லை . அரசாங்கம் துப்பாக்கி தந்தால்... Read more »
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்..! எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்றைய தினம் (01.11.2025)சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. கனகபுரம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி... Read more »
கிளிநொச்சியில் இராணுவத்தின் வசம் இருந்த 1.5 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பரந்தன் பகுதியில் இலங்கை இராணுவத்தின் வசம் இருந்த 1.5 ஏக்கர் தனியார் காணி இன்று (29) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிக்கப்பட்டதைத்... Read more »

