அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ. பி. டி. பியின் கொள்கை எனத் தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நாம் எடுத்துக்கொண்ட கொள்கையுடன் அதன் இலக்கு நோக்கிப் பயணிக்கும் போது குரைக்கின்ற நாய்களுக்கெல்லாம் கல்லெறிந்துகொண்டிருப்பது எமது வேலையல்ல. அதை நாம்... Read more »
இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மட்டுமன்றி அதற்கு முற்பட்ட காலத்தில் கல்விமான்கள், பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரை சிறீலங்கா இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்துடன் இணைந்து அரச ஒட்டுக்குழுக்கள் எனத் தமிழ் மக்களால் அழைக்கப்பட்டு, அவர்கள் பயந்து... Read more »
“என் கனவு யாழ்: இருப்பியல்” அங்கஜனின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ்.மாவட்ட தேர்தல் விஞ்ஞாபனம் “என் கனவு யாழ்: இருப்பியல்” இன்று மக்களால் வெளியிடப்படவுள்ளது. இன்று (04/11/2024) மாலை 5... Read more »
மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது எனவும் வலியுறுத்தியுள்ளார். வடமராட்சி... Read more »
சுயேச்சைக் குழு 2 இல் போட்டியிடும் ஈ. எஸ். பி. நாகரத்தினம் கமலரூபனின் ஐந்து அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் உள்ள காரைநகர், வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில்,... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான சாலைகள் இல்லை. அங்கே மதுபான சாலைகளை திறக்க வேண்டும் என கோரியவர் தமிழரசு கட்சியின் வேட்பாளர் சி. சிறிதரன் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக... Read more »
எமது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த யாழ்ப்பாணம் பலாலி வீதி- வயாவிளான் சந்தி- தோலகட்டி சந்தி வரையிலான இவ்வீதி மக்கள் பாவனைக்காக இன்றைய நாளில் அனுமதிக்கப்பட்டது உண்மையில் ஒரு தீபாவளி பரிசாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அங்கஜன்... Read more »
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read more »
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் வன்புணர்வுகளுக்கும் அங்கஜன் இராமநாதன் பதில் சொல்ல வேண்டும்- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். தமிழினத்தைப் பற்றி கதைப்பதற்கு கிஞ்சித்தும் அருகதையற்றவர்தான் அங்கஜன் இராமநாதன். தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்த ஒரு... Read more »
01. இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை விதி சேர்க்க. 02. மதமாற்றத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 03. பசு வதைத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 04. இலங்கைத் தீவு முழுவதும் ஒரே குடியியல், குற்றவியல் சட்டங்களை அரசியலமைப்பு விதியாக்குக.... Read more »

