இறந்தவர் பெயரில் காணியை பதிந்து பசளை உர மானிய மோசடிகள்

இறந்தவர் பெயரில் காணியை பதிந்து பசளை உர மானிய மோசடிகள் : விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளருக்கு எதிராக வழக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளர் ஒருவரின் பின்னணியில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. விவசாயி ஒருவரின் காணியை இறந்தவரின் பெயரில்... Read more »

கிளிநொச்சியில் காதலியை கடத்திய , முன்னாள் காதலன் கைது

கிளிநொச்சி  பகுதியில் கடத்தப்பட்ட யுவதி இன்று (18) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டதுடன் , யுவதியை கடத்திய முக்கிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கடத்தப்பட்ட யுவதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் கிளிநொச்சி  பிரதேசத்தில் உள்ள அழகு நிலையம்... Read more »
Ad Widget

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் சிறிதரன் அணியுடன் இணைய தயாராகும் அணி எது?

நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சியில் சிறிதரன் அணியுடன் இணைந்து உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியம் சார்ந்த அணி ஒன்று ஈடுபட்டு வருகிறது. சுமந்திரன் தரப்பு அணியும் உள்ளூராட்சி மன்ற... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் பாதிப்பு

காலநிலை தொடர்ந்தால் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.. அரச அதிபர் முரளிதரன். நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 4ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 787 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நாட்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்தார். அவர்... Read more »

இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு..!

இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு..! கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்ததுள்ளது. கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். வடக்கின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடுக் குளத்தின்... Read more »

இரணைமடுகுளத்தின் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நீர்வரத்து அதிகமானால் மேலும் கதவுகள் திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. தகவல்: மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கிளிநொச்சி. Read more »

சுண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில் இன்று (23.11) உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது. கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. 2024ம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சிபூர்வமாக... Read more »

யாழ். நகர் வெள்ளத்தில் மிதக்க இது தான் காரணம்

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்! எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் மழை – வெள்ள பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் தெரிவித்தனர்.... Read more »

வடக்கு கிழக்கு மக்களுக்கு வாரி வழங்கும் சீனா!

கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 08 மில்லியன் ரூபாய் நிதியை நன்கொடையாக சீனத் தூதுவர் வழங்கி வைத்தார். அத்தோடு, மாகாண அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளையும் சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் சீனத் தூதுவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்... Read more »

சிறீதரனால் மாவீரர்களின் பெற்றோர் கெளரவிப்பு

கிளிநொச்சி – பெரிய பரந்தன் வட்டாரத்திலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் கெளரவிப்பு நிகழ்வு உருத்திரபுரம் முருகன் ஆலய அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. பெரிய பரந்தன் வட்டார இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அமைப்பாளர் சு. யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற... Read more »