கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறப்புற இடம்பெற்ற ஆடிப்பிறப்பு விழா..! தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினமான ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(17) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சிறப்புற கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில், கிளிநொச்சி மாவட்ட... Read more »
கண்டாவளை பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவும் விருது வழங்கு விழாவும் நேற்றைய தினம் இடம்பெற்றது….! தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான கண்டாவளை பிரதேசத்துக்குரிய இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்... Read more »
பளையில் நடந்த கோர சம்பவம்..! பளையில் பொலிஸ் புலனாய்வாளர்கள் எனக்கூறப்பட்டோரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் சிறீதரன் காந்தன் தாக்கப்பட்டு, படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more »
வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த கொடியேற்றம்..! இன்றைய(14.07.2025) தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 23. 07. 2025 அன்றைய தினம் ரத உற்சவமும் 24.07.2025 அன்றைய தினம் தீர்த்த உற்சவமும் ஆடி அமாவாசை நோன்பு பிதுருக் கடன் பூஜை... Read more »
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நாற்று நடும் இயந்திரம் மூலம் AT362நெல் வர்க்கம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயலில் நெல் அறுவடை விழா இன்று11.07.2025) காலை 9.00மணிக்கு நடைபெற்றது. விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.... Read more »
நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதன் ஊடாகவே நுளம்புக் பரவும் நோய்களை கட்டுபடுத்த முடியும்..! நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதன் மூலமே நுளம்பினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என பூநகரிப் பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். நாடளாவிய... Read more »
வேலை உலகை வெல்வதே இளையோரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்..! தொழினுட்ப மேம்பாடும், தொழிற்போட்டியும் நிறைந்த உலக ஒழுங்கிற்கு ஏற்றவாறு, துறைசார் நிபுணத்துவம் மிக்கவர்களாக தம்மை தகவமைத்துக் கொள்வதன் மூலமே, இளையோர் தம் எதிர்காலத்தை நிருணயித்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்... Read more »
55ம் படைப் பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபரை சந்திப்பு..! கிளிநொச்சி மாவட்டத்தின் 55ம் படைப் பிரிவின் புதிய இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் WMAB விஜயகோன் அவர்கள், இன்றைய தினம்(07.07.2025) கிளிநொச்சி மாவட்ட பதில்... Read more »
நவீன தொழில்நுட்பத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் அறுவடைவிழா..! விவசாயிகளிடத்தே நெற்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடமாகாண விவசாயத்திணைக்களம் மேற்கொண்டு வருகின்ற செயலாக்கத்தின் நெல் வயல் அறுவடை விழா கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இன்று இடம்பெற்றது. நெல் விதைப்பில் நவீன முறையான... Read more »
தனியார் வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது. கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் வாகனமும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.... Read more »

