சமுர்த்தி வங்கி முகாமையாளர்களின் நிதியியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்..!

முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர்களின் நிதியியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்..! ‘Clean SriLanka’ எண்ணக்கருவின் செயற்பாடுகளில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர்களின் நிதியியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம்(22) காலை... Read more »

முல்லைத்தீவு மாவட்ட பெண் சாரணர் இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்வு..!

முல்லைத்தீவு மாவட்ட பெண் சாரணர் இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்வு..! முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளின் பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு இன்றைய(18.07.2025) தினம் காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திரு.மோகனஜீவன் தலைமையில் நடைபெற்றது.   குறித்த நிகழ்வில்... Read more »
Ad Widget

ஆடிக்கூழ் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது..!

ஆடிக்கூழ் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது..! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆடிக்கூழ் நிகழ்வு சிறப்பான முறையில் இன்றைய தினம் (17) மு.ப 10.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற... Read more »

திருடர்களை துரத்தி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்..!

திருடர்களை துரத்தி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்..! முல்லைத்தீவில் சம்பவம் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு... Read more »

முல்லைத்தீவில் கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி..!

முல்லைத்தீவில் கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி..! முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர்... Read more »

விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியில் அகழ்வு..!

விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியில் அகழ்வு..! தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்று வருகின்றது. 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும்... Read more »

ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் திருவேட்டை உற்சவம்

ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் திருவேட்டை உற்சவத்தை முன்னிட்டு வாவெட்டிமலைபெருமான் தரிசனம்..!   07.07.2025 Read more »

தேர்த் திருவிழாவில் கலசம் கழண்டு விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு – முல்லைத்தீவில் சம்பவம்

தேர்த் திருவிழாவில் கலசம் கழண்டு விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு – முல்லைத்தீவில் சம்பவம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.   குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது.... Read more »

மூளை வளர்ச்சியில் வீடும் முன்பள்ளியும் அதீத செல்வாக்கு செலுத்துகின்றன..!

மூளை வளர்ச்சியில் வீடும் முன்பள்ளியும் அதீத செல்வாக்கு செலுத்துகின்றன..! மேற்பார்வை சுகாதார பரிசோதகர் றினா‌றொனால்ட் மூளைவளர்சியில் அதிக செல்வாக்குச் செலுத்துவதில் வீடும் முன்பள்ளியுமே முக்கியமானவை என பூநகரிப் பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். முழங்காவில் டொன்பொஸ்க்கோ முன்பள்ளி மாணவர்களுடைய... Read more »

அரச துறை நிறுவனங்களுக்கு திசை முகப்படுத்தல் நிகழ்ச்சி!

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டிக்கு விண்ணப்பித்தல் தொடர்பில் அரச துறை நிறுவனங்களுக்கு திசை முகப்படுத்தல் நிகழ்ச்சி! நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அளவிடல் மற்றும் அங்கீகரித்து தொடர்ச்சியாக மேம்படுத்தும் எதிர்பார்ப்புடன் இம்முறையும் ‘உற்பத்தி திறன் மூலம் ஒரு வளமான நாடு’ எனும் தொனிப் பொருளில் தேசிய உற்பத்தித்திறன்... Read more »