வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரும், வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனிபா!

வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரும், வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனிபா! தனது உயிரைப் பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாகத் தன்னை இடமாற்றம் செய்யக் கோரி  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  ஆசாத் எம்.ஹனிபா  மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் உருக்கமான... Read more »

மாற்றுத் திறனாளிகளின், உற்பத்திக் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல்.(video)

மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில். “நாமும் சாதனையாளர்களே” என்னும் கருப்பொருளில், மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திக் கண்காட்சி மற்றும், சந்தைப்படுத்தல் நிகழ்வானது இன்று (22.11), வெள்ளிக்கிழமை, காலை 9.30 மணியிலிருந்து,மாலை 4 மணிவரை, மன்னார், நகரமண்டபத்தில் நடைபெற்றது. வாழ்வுதய இயக்குனர் அருட்பணி G.A அருள்ராஜ் குரூஸ்... Read more »
Ad Widget

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை!

“துயரங்களுக்கு வன்முறைகள் பதிலாகாது” மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் ,வைத்திய நிபுணர்கள் ,வைத்தியர்கள் ,துணை மருத்துவ உத்தியோகத்தர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் ,சுகாதார ஊழியர்கள்,நோயளர் காவு வண்டி சாரதிகள்,தொழில்நுட்ப உதவியாளர்கள் இணைந்து... Read more »

மன்னார் சிந்துஜாவின் மரண வழக்கு! பொலிஸாருக்கு இரண்டு வார கால அவகாசம்

மன்னாரை சேர்ந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு மன்னார் நீதவான் பொலிஸாருக்கு உத்தரிவிட்டுள்ளார். மன்னார் – கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா, மன்னார் வைத்தியசாலையில் மரணம் அடைந்த நிலையில்... Read more »

மன்னார் வைத்தியசாலையில், தாய், சேய் மரணம்.(video)

மன்னார் வைத்தியசாலையில் மகப்பேற்றுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த மன்னார் பட்டித்தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணான வனஜா ஜெகன் குழந்தை பிரசவித்த நிலையில்,நேற்றைய தினம் (19.11) செவ்வாய்க்கிழமை. மரணமடந்துள்ளார். அவரது குழந்தையும் மரணித்துள்ளதாகத் தெரியவருகிறது. (18.11), திங்கட்கிழமை காலை வைத்திய சாலையின் பிரசவ விடுதியில் அனுமதிக்கப்... Read more »

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு , கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில்500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தல்.

மன்னார்–யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில்   500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையில்... Read more »

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து ஒரே அணியாகப் பொதுப் பிரச்சினைகளைக் கையாள உள்ளேன்-செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொதுப் பிரச்சனைகளை கையாளுகின்ற வகையிலே செயற்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில்  நேற்று... Read more »

ஊழல் செய்வதில் நான் ஆளுமையற்றவன் – K.காதர் மஸ்தான் (Video)

பிரச்சார மேடைகளில் என்னை ஆளுமையற்றவன் என விமர்சித்தார்கள். நான் ஆளுமையற்றவன் தான். ஊழல் மற்றும் களவு செய்வதில் நான் ஆளுமையற்றவன், அரச அதிகாரிகளைத் திட்டுவதில் நான் ஆளுமயற்றவன் ஆனால் மக்களுக்கு நன்றாகவே சேவயாற்றியுள்ளேன், திட்டமிட்டு அபிவிருத்திகளை மேற்கொண்டிருக்கிறேன் அதனால் தான் மக்கள் என்னை தெரிவு... Read more »

மன்னார் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு பெற்றுத் தரும்- மொஹமட் சாஜித்

மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள், எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் நிரந்தர தீர்வு தரும் என்ற நம்பிக்கையுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர், மொஹமட் சாஜித் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (16.11) சனிக்கிழமை, காலை 10... Read more »

மன்னார் மாவட்டத்தில் 74 வீதமான மக்கள் வாக்களிப்பு.

இன்றைய தினம்(14.11) வியாழன் நடைபெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17 வது, பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் நிறைவடைந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் 74 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 98 வாக்களிப்பு நிலையங்களில்  இம்முறை  90 ஆயிரத்து... Read more »