பூமணி அம்மா அறக்கட்டளையின் மனிதாபிமான உதவிப் பணியாக யாழ்.தீவகம் ஊர்காவற்துறையில் வறிய நிலை முதியோருக்கு இலவசமாக மதிய போசனம் வழங்குவதற்காக உணவு வழங்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ், இலங்கை(ஐவுசு)பணிப்பாளருமான யாழ், தீவகம்,... Read more »
யாழ். வடமாரட்சிக் கிழக்கு மணற்காடு பகுதியில் சவுக்கங்காட்டில் சட்டவிரோத சவுக்கு மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட ஏழு துவிச்சக்கார வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், மணற்காடு சவுக்கங்காட்டில் சட்ட விரோதமாாக முழு மரமாக சவுக்கம்... Read more »
யாழ். போதனா வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவின் எற்பாட்டில் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கத்திற்கு எற்ப பழைய உணவுப் பழக்கவழக்கங்களைக் கையாண்டு இருதய நோயில் இருந்து முற்றாக நலம் பேறுவோம் என்னும் தொனிப்பொருளில் உலக இருதய தினம் நிகழ்வு இன்று யாழ். போதனா வைத்தியசாலை கேட்போர்... Read more »
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று காலை 9மணியளவில் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார். பாடசாலை... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்வையிட வருவோரிடம் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டுவந்த 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளன. அவை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின்... Read more »
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார். வழமைக்கு மாறாக பொலிசார் களமிறக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு கடற்றொழில் அமைச்சர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. Read more »
யாழ்ப்பாணத்தில் அண்மையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொழுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ்.தாவடி பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஆறு பேர்... Read more »
இயற்றாலை அ.மி.த.க. பாடசாலை மாணவர்களின் குடிநீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு நன்னீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்வும் திறப்பு விழாவும் 28/9/2022 புதன்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அதிபர் திருமதி சி.தவசொரூபி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக மேஜர் ஜெனரல் விஜயசுந்தர கொறியன்ற் பிரான்ஸ்... Read more »
தமிழர் தாயக நிலப் பிரதேசங்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டு மிக வேகமாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு இனத்தின் இருப்பும் அதன் சுயநிர்ணய உரிமையும் அதன் வாழ்விடமான நிலத்தில் தான்... Read more »
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு எதிர்வரும் 08.10.2022 அன்று நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. சனி, ஞாயிறு தினங்களிலும்... Read more »

