யாழ் வல்வெட்டித்துறையில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நாவலடி ஊரிக்காடு பகுதியில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வாள் மற்றும் கோடாரியுடன் வீடு ஒன்றிற்குள் புகுந்த இரண்டு நபர்கள் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபரை தாக்கியுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதி படுகாயமடைந்த வயோதிபர் ஊரணி வைத்தியசாலையில்... Read more »

யாழில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கி விட்டு அதிகாலையில் எழும்போது உயிரிழந்துள்ளார். தங்கியிருந்து... Read more »
Ad Widget

காலநிலை தொடர்பில் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

மத்திய வங்காள விரிகுடாவில் முல்லைத்தீவுக்கு கிழக்காக 1100 கி.மீ. தூரத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியானது அடுத்த இரு தினங்கள் அளவில் தாழமுக்கமாக மாறும் வாய்ப்புள்ளது என பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (19-10-2022) நாளை (20.10.2022) கன... Read more »

மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் யாழ் சர்வதேச விமான நிலையம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் 3ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சமய நிகழ்வும் கேக் வெட்டும் நிகழ்வும் நேற்று(17.10.2022) பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. மூன்று ஆண்டு நிறைவு இதில் மூன்று ஆண்டுக்கான நிறைவின் பிரித்பாரயணம், சர்வமத... Read more »

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை  இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல்... Read more »

இணுவில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மச்சமடை உற்சவம்

( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணம் இணுவில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் வைரவருக்கு மச்சமடை உற்சவம் இன்று மிக விமர்சையாக இடம்பெற்றது. இணுவில் கிராமத்தில், புகையிலை அறுவடை, வெங்காயச் சாகுபடி, உருளைக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு விளைச்சல் மற்றும் கோவில்... Read more »

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தேசிய ரீதியில் சிறந்த இளம் புத்தாக்குனராகத் தெரிவு

வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறையும் இணைந்து தேசிய ரீதியில் மாணவருக்கான புத்தாக்கப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது. இதில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் பாடசாலை மாணவ இளம் புத்தாக்குனராக... Read more »

யாழ் வடமராச்சி பகுதியில் வெட்டு காயங்களுடன் நபரொருவர் மீட்பு!

யாழ்.வடமராட்சி – வல்லிபுரக் குறிச்சி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. கடுமையான வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்... Read more »

யாழ் ஆலயவாயிலில் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட முதியவர் சிக்கினார்!

புரட்டாதி சனியை முன்னிட்டு சட்டநாதர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தில் வயோதிபர் ஒருவர் ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர் ஒருவரின் துவிச்சக்கர வண்டியினை திருடிசென்று விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. திருடிய துவிச்சக்கர வண்டியை விற்று விட்டு பின்னர் தனது சொந்த துவிச்சக்கர... Read more »

யாழில் போதைப் பொருளுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்ப்பாணம் மாநகரம் பொம்மை வெளியில் முன்னெடுத்த நவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 70 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஐஸ் போதைப்பொருள் வியாபாரி... Read more »