யாழ் சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான சிறுமிகள் மீட்பு!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல்போன நிலையில் அவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காணாமல்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் எனவும், இந்த சிறுமிகள் பருத்தித்துறை... Read more »

யாழில் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. போதிய போசாக்கின்மை உயிரிழந்த குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆண் குழந்தை மூச்சயர்ந்த... Read more »
Ad Widget

யாழில் யாசகர்களால் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்கள்!

யாழ்.நகரில் யாசகர்கள், ஊதுபத்தி விற்க்கும் பெண்கள் தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். யாழ்.நகருக்கு தினசரி பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை தினசரி... Read more »

யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரின் குடும்பத்தின் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் – வலி கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்றிரவு (16-03-2023) 8.30 மணியளவில் கோப்பாய் மானிப்பாய் வீதியில்... Read more »

யாழில் மாயமான நபர் வீடொன்றினுள் சடலமாக மீட்பு!

யாழ் – நல்லூர் அரசடி வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 70 வயதான நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காசிப்பிள்ளை பொன்ராசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த ஐந்து நாட்களாக காணமல்போய் தேடப்பட்டு வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அவரின் வீட்டிற்கு... Read more »

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் நடைபெற்ற மகளிர்களின் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்

வடமாகாண மகளிர் விவகார அமைச்சு,மற்றும் யாழ் இந்திய உதவித்தூதரகத்தின் இணைந்த எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் மகளிர்களின் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில்... Read more »

நல்லூர் ஆலயம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள சட்டத்தரணி கேசவன் சயந்தன்

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடம் ஒரு முஸ்லிம் பாபாவின் சமாதி இருக்கின்ற இடம் என்பது எத்தனை பேருக்கும் தெரியும் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை, இன்று வரை அந்த... Read more »

யாழின் பிரபல கணித பாட ஆசிரியர் காலமானார்!

யாழ் புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அக்கடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (14-03-2023) ஆசிரியர் காலமானார். கடந்த1990 களில் இருந்து கணித பாடத்தில் மிகவும் பிரபலமான ஆசிரியராக திகழ்ந்தார்.... Read more »

யாழின் முக்கிய வீதி ஒன்றில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

யாழ்ப்பாணத்தில் காலை வேளையில் பெருமளவு மக்களும் மாணவர்களும் பயணிக்கும் முக்கியமான மருதனார்மடம் உடுவில் வீதியில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதி பெரும் அவதிப்படுகின்றது. மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்த தடை என வலிகாமம் தெற்கு பிரதேச சபையினரால் அறிவித்தல் பலகை போடப்பட்ட இடத்தில்... Read more »

யாழில் உணவின்றி தவிக்கும் மக்கள்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் போதிய உணவு இல்லாமல் 13 ஆயிரத்து 888 பேர் இருப்பதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் போதிய உணவில்லாமல் இருப்போர் பட்டியலில் ஊர்காவல்துறை பிரதேச... Read more »