இந்திய ரோலர்களை தடைசெய்ய தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்

இந்தியாவிற்கு விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளைத் தடை செய்யுமாறு தமிழ்க் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோணிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார்... Read more »

யாழில் குழந்தையின்மையால் பூஜை நிகழ்த்தியவருக்கு நிகழ்ந்த சோகம்

பொலன்னறுவையில் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளள்ளது. பொலன்னறுவை தியபெதும, ஜம்புரேவெல பிரதேசத்தில் 23 வயதுடைய டி.ஜி டில்மி சதுனிகா விஜேரத்ன என்ற திருமணமான இளம் பெண்ணே இவ்வாறு... Read more »
Ad Widget

சரத் வீரசேகரவை கண்டித்து வடக்கு சட்டத்தரணிகள் பேரணி

சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தமிழ் நீதிபதிகள் தொடர்பில் தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் குறித்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளையதினம் (11.07.2023) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப்... Read more »

யாழில் தாடியால் வாகனத்தை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்!

1550 kg நிறை கொண்ட ஊர்தியை (பட்டாரக வாகனம்) 59 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர் தாடியால் இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் . 400 மீற்றர் தூரத்தை 7 நிமிடம் 48 செக்கனில் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த உலக சாதனை... Read more »

சிங்கள அதிகாரியை காப்பாற்ற துடிக்கும் வடக்கு ஆளுநர்!

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக கடமையாற்றும் சமன் பந்துசேன ஓய்வுபெற இன்னும் ஒரு வருடம் இருக்கின்ற நிலையில் அவரை வடக்கு மாகாணத்திலேயே கடமையாற்ற அனுமதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் ஜனாதிபதி செயலகத்துக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள்... Read more »

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா?

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா?  என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்  கேள்வியெழுப்பியுள்ளார். புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ்  கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.... Read more »

வேலணை மத்திய கல்லூரி அதிபர் தெரிவில் முறைகேடு! இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரியில் ஏற்பட்ட அதிபர் வெற்றிடம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் பத்திரிகை வாயிலாக விண்ணப்பம் கோரப்பட்டு, மே மாதம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டிருந்தது. நேர்முகத் தேர்வில் தரம் 1 அதிபர் சேவையைச் சேர்ந்த தகுதியான ஒருவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். குறித்த நியமனம்... Read more »

யாழ். வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையால் மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள்

யாழ். வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. யாழ். வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த... Read more »

கொழும்புத்துறையில் 60 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ். கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அறுபது மாணவர்களுக்கு, மாணவர் ஒருவருக்கு 1,100 ரூபா  பெறுமதியான கற்றல் உபகரணங்கள்  அறுபது பேருக்கும் மொத்தம் அறுபத்தி ஆறாயிரம்(66000.00)ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்.தீவகம் வேலணை மேற்கு... Read more »

சீனர்களுக்கு கடலட்டை பண்ணை அமைக்க மைத்திரியின் ஆட்சியிலேயே அனுமதி! ஈ.பி.டி.பி. பதிலடி

மைத்திரியின் யுகத்திலேயே நல்லாட்சி என்ற அரசில் சீனர்களுக்கு கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அன்று கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் எல்லாம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தூர நோக்கான மக்களின் நலத்திட்டங்களை சேறுபூசம் அல்லது அதை செய்யவிடக்கூடாது என்ற நோக்கில் தடுப்பதற்காகவே இவ்வாறான... Read more »