“யாழ்ப்பாணம்” மலர் 02 இற்கான ஆக்கங்கள் கோரல்

“யாழ்ப்பாணம்” மலர் 02 இற்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. இது குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பேரவையால் நடத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்டப் பண்பாட்டு விழாவில் வெளியீடு... Read more »

வடமாகாண ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

வடமாகாண ஆளுநர் அலுவலக பொதுமக்கள் சந்திப்பு எதிர்வரும் 19.07.2023 புதன்கிழமை காலை வேளை நடைபெறாதென ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பளைப் பகுதியில் பாடசாலை நிகழ்வில் ஆளுநர் அன்று காலை பங்கெடுக்கவுள்ளதாகவும் மதியத்தின் பின்னர் மக்கள் சந்திப்பு இடம்பெறுமெனவும் அறியத் தரப்பட்டுள்ளது. தூர இடத்திலிருந்து... Read more »
Ad Widget

மண்டைதீவில் காணி சுவீகரிப்பு : கடற்படைக்கு முன்னணி எதிர்ப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு சந்தியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கு எதிராக இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் என்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more »

விதையனைத்தும் விருட்சமே குழுமத்தால் மாபெரும் இரத்ததான முகாம்

அமரர் நாகலிங்கம் தெய்வேந்திரம் அவர்களின் 2ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு, “விதையனைத்தும் விருட்சமே குழுமத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த இரத்ததான முகாமானது யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நேற்றையதினம் (16-07-2023) காலை 8.30 தொடக்கம் மாலை 3.30 வரை முன்னெடுக்கப்பட்டது.... Read more »

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமானது, அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16.07... Read more »

யாழில் பொலிஸ் நிலையம் முன்பாக பெற்றோல் ஊற்றி கொளுத்த முயன்ற நபரால் பரபரப்பு!

யாழில் நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிய முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அச்சுவேலி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்ட முரண்பாடு தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் பொலிஸார் பக்கச் சார்பாக தனக்கு எதிரான முறைப்பாட்டை மேற்கொள்வதாக தெரிவித்தே அந்... Read more »

சங்கிலியன் தோரண வாசல் திறப்பு

Read more »

வெள்ளி, ஞாயிறு தனியார் கல்வி நிறுவனங்கள் நிறுத்தம்:  ஆரோக்கியமான முடிவு

வெள்ளி, ஞாயிறு தனியார் கல்வி நிறுவனங்கள் நிறுத்தம்: ஆரோக்கியமான முடிவு மதிப்புக்குரிய அரசாங்க அதிபரும் பிரதேச நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதேச செயலர்களும் வணக்கத்துக்குரிய சமயத் தலைவர்களும் சமூகப் பொறுப்புடைய சான்றோர்களும் கல்வி வளர்ச்சிக்கு உதவும் தனியார் கல்வி நிறுவன இயக்குனர்களும் அண்மையில் ஒன்று கூடி... Read more »

யாழில் அரைகுறையான நிலையில் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மாணவர்கள்

யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான தடகள வீரனுடன் பாடசாலை மாணவிகள் இருவர் தங்கியிருந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரு வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் 18 வயதான மாணவிகள் நகர்பகுதிக்கு அண்மையில் உள்ள பொதுமக்களால்... Read more »

விசாரணைகளை மூடி மறைக்கும் நளாயினி இன்பராஜ்!

விசாரணைகளை மூடி மறைக்கும்  நளாயினி இன்பராஜ் ! 15 வருடங்களாக இடமாற்றம்  இன்றி வடக்கு கல்வியில்! இரத்மலானை அரச தங்குமிட விடுதியில் மதுபோதையில் கடந்த தைமாதம்  அட்டகாசம் புரிந்த வடக்கு மாகாணத்தை சேர்ந்த இரு வலையக் கல்வி பணிப்பாளர்கள் தொடர்பான விசாரணையை மூடி மறைக்கும்... Read more »