யாழில் மலையக மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

”மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில் அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அவர்கள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்” என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று (20.05.2023) யாழ்.மத்திய பேருந்து... Read more »

மத்திரவாதியால் யாழ் யுவதிக்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் யுவதி ஒருவரை சூனியம் நீக்குவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மந்திரவாதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை... Read more »
Ad Widget

தமிழினப் படுகொலையை அங்கீகரிக்க டயஸ்போறாவின் நடவடிக்கை போதாது!

தமிழினப் படுகொலையை அங்கீகரிக்க டயஸ்போறாவின் நடவடிக்கை போதாது! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையை உலகின் முதன்மையான நாடுகள் அங்கீகரிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் புலம் பெயர்... Read more »

யாழ் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற இருக்கும் பாரிய ஆர்ப்பாட்டம்!

வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனத்துக்கு எதிராக இன்று (19) காலை யாழ் ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண... Read more »

யாழில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்ட யுவதி

யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சுழிபுரம் – கல்விளான் பகுதியில் இன்றிரவு (18-05-2023) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுழிபுரம் – கல்விளான் பகுதியைச் சேர்ந்த... Read more »

யாழ் மாவட்ட ரெலோ காரியாலத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ் மாவட்ட ரெலோ காரியாலத்தில் 14 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 18/05/2023 மதியம் நடைபெற்றது பொதுச் சுடரினை ரெலோ இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் இறுதி யுத்தத்தின் நேரடிச் சாட்சியமும் ஆன சபா குகதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார் பின்னர் அகவணக்கம்... Read more »

தியாக தீபம் நினைவிடத்தில் இன்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய முன்னணி

முள்ளிவாய்க்கால் கஞ்சி, தியாக தீபம் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றும் வழங்கப்பட்டது . இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். Read more »

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஊர்திப்பவனி யாழில் நினைவஞ்சலி

அல்லைப்பிட்டியில் படுகொலை நடந்த தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஊர்திப்பவனி அஞ்சலி அருட்தந்தை றெக்னோ அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இந்த ஊர்திப்பவனி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை அல்லைப்பிட்டியில் படுகொலை நடந்த தேவாலயத்தில் சுடரேற்றி மலர்தூவி நினைவஞ்சலி... Read more »

சிறுவர்களை கடத்த முயன்ற நபரால் யாழில் பரபரப்பு

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி... Read more »

யாழில் குழவிக் கொட்டுக்கு இலக்கான குடும்ப பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் நேற்று திங்கட்கிழமை (15) மாலை வேளை குளவி கொட்டுக்கு இலக்காகி... Read more »