யாழில் சிறிய தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி

யாழில் சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவது தடவையாக திருமணம் செய்து கொண்டு தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். துஷ்பிரயோகத்துக்கு... Read more »

யாழ் மட்டுவிலில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு!

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. யாழ் தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் நேற்று (27) காலையில் சடலம் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்க்கப்பட்டவர் சடலமாக மீட்க்கப்பட்டவர் 82 வயதுடைய... Read more »
Ad Widget

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு

யாழ் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் 27/07 வியாழக்கிழமை காலை இடம்பெற்றிருந்தன. சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் உத்தியோகத்தர் பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ சனத்... Read more »

தென்மராட்சி மட்டுவிலில் மூதாட்டி கொலை! உறுதி

யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டி நேற்று(26-07-2023) காலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மூதாட்டி... Read more »

13 – வது திருத்தம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே  நோக்கம் – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி

13 – வது திருத்தம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே தனது நோக்கம் – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல. எனவும் அது முழு நாட்டிலும்... Read more »

போதை ; பாதைப் பணியாளர் 14 நாள்கள் மறியலில்

காரைநகர் – ஊர்காவற்றுறை பாதையில் நேற்று செவ்வாய்க்கிழமை பயணிகளைத் தாக்கிய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாதைப் பணியாளர் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று புதன்கிழமை(26) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோதே மன்று அவருக்கு விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தது; இதேவேளை நேற்று கடமை... Read more »

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத்தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ்

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கறுப்பு யூலை 40 ஆவது ஆண்டு நினைவேந்தலில் வெளியிட்ட அறிக்கையை ஈழத்தமிழர்கள் வரவேற்கின்றனர் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள், அட்டூழியங்கள் போன்றவற்றுக்குப் பொறுப்புக்... Read more »

உடுத்துறை கடற்கரை காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது

யாழ்ப்பாணம்- உடுத்துறை கடற்கரை காணி சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து இன்றும் 26.07.2023 போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தினர். Read more »

நாளைய தினம் சந்திக்க முடியாது!

நாளைய தினம் வடமாகாண ஆளுநர் திருமதி P.S.M.சார்ள்ஸ் அவர்கள் வவுனியா மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வவுனியா செல்லவுள்ளார். எனவே பொதுமக்கள் நாளைய தினம் ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்திக்க முடியாது என்று ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆளுநர் நாளை செயலகத்தில் இல்லாத காரணத்தால்... Read more »

மல்லாகம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

யாழ். மல்லாகம் மகாவித்தியாலயத்திற்கு புதிய அதிபராக சி.கணேசராசா அவர்கள் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். இப்பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அபிமானிகளுடன் இணைந்து பாடசாலையை மேலும் வளர்ச்சிப் பாதைக்கிட்டுச் செல்வதற்கு தம்மாலான பங்களிப்பை வழங்குவதாக அதிபர் கணேசராசா தெரிவித்தார். Read more »