தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான 6வது கட்ட போராட்டம் நேற்றையதினம் ஆரம்பமாகிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டகளத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின்o ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள்... Read more »
ஊடகத்தாருக்கு மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை எழுதுகிறேன். மத வெறிப் புயலாக்காதீர் அற நெறிப் புத்தரை. மேனாள் படைத்தளபதி சரத் பொன்சேகா போருக்குப் பின் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து கொக்கரித்தார். இலங்கை சிங்கள புத்த நாடு. நல்லாட்சி அரசில் சஜித் பிரேமதாசா அமைச்சராக... Read more »
யாழில் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவ் ஆசிரியை தனியார் வைத்தியசாலை ஒன்றில்... Read more »
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை பாலியல் தொற்றுநோய்யுள்ளாரா என பரிசோதிக்க பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திருமணமான 23 வயதான இளம் பெண்ணே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை, சாரையடி பகுதியில் நேற்றையதினம் (31) அதிகாலை 1 மணியளவில்... Read more »
யாழில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் (01-08-2023) PickMe செயலி மூலம் வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என PickMe செயலியின் வடமாகாண முகவர் தவதீஸன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் PickMe செயலியின்... Read more »
சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பு இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!! வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு –... Read more »
போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், இன்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடையவரர் என்றும் ஏனைய நால்வரும் யாழ்ப்பாணத்தை... Read more »
சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகளுக்கு குரலற்றவர்களின் குரல் பணியிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், பொதுச்சுடரினை தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனையடுத்து மலர் மாலையினை குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் அணிவித்தார். தொடர்ந்து, மலரஞ்சலி நிகழ்வும் அதன்பின், நினைவு சுடரும்... Read more »
யாழில்16 வயதான சிறுமியை வேலைக்கு அமர்த்தி சிறுமியின் மர்ம மரணத்திற்கு காரணமான யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது பதிவு செய்ய கூடிய வழக்குகள் தொடர்பில் முகநூலில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார். 1956 ம் ஆண்டின் 47 ம் இலக்க, பெண்களையும்... Read more »
இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலரும் சமூக சேவகருமன மனோகரன் சசிகரனின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் முகமாக நல்லூர் ரோட்டரி கழகம் சிறந்த மனித நேயர் என்னும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இவ் விருதினை நல்லூர் ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் M.பிரதீபன் அவர்கள் வழங்கி... Read more »

