வடக்கு – கிழக்கில் சட்டவிரோதமாக விகாரைகள் அமைக்கலாம் என எந்த சட்டத்தில் உள்ளது? சபா குகதாஸ் கேள்வி

வடக்கு – கிழக்கில் சட்டவிரோதமாக விகாரைகள் அமைக்கலாம் என எந்த சட்டத்தில் உள்ளது? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கக் கூடாது என எந்த சட்டத்தில் இருக்கிறது? என்ற கேள்வியை தொல்லியல்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றம்!

யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு நேற்றைய தினம் (02) மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின் மணிக்கட்டுடன் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிக்கையில், இப்படியொரு சம்பவம் நடந்ததை... Read more »
Ad Widget

தர்மலிங்கத்தின் நினைவஞ்சலி நிகழ்வு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி. தர்மலிங்கத்தின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று தாவடியிலுள்ள தர்மர் நினைவுத் தூபியடியில் நடைபெற்றது. இதில் நினைவுப்பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம் நினைவுப்பேருரையை ஆற்றினார்.   இந்த நினைவஞ்சலி... Read more »

யாழில் ஆசிரியருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக நேற்றையதினம் (02.09.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள்... Read more »

யாழில் கூரியர் சேவையர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் மாவட்டம் – இளவாலை பகுதிக்கு கூரியர் சேவையில் பொருட்களை வழங்க வந்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ஒன்லைனில் பதிவு செய்யப்பட்ட பொருளை வழங்குவதற்காக நேற்றையதினம் (31-08-2023) இளவாலை... Read more »

“வடக்கின் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்புக்கள்”

வடக்கின் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்புக்கள் – கைத்தொழில் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ~~~~~~~ வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய... Read more »

நீதிமன்ற கட்டளையை மீறிய அரச அதிகாரியை பாதுகாக்கும் அரசு! சபா குகதாஸ்

நீதிமன்ற கட்டளையை மீறிய அரச அதிகாரியை பாதுகாக்கும் சிறிலங்கா அரசு! வடக்கு மாகணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குருந்தூர் மலையில் ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தை அழித்து கட்டப்பட்ட விகாரை சட்டவிரோதமானது என முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் ஒன்றுக்கு மூன்று தடவைகள்... Read more »

அம்பாறை வீரமுனையில் சுயதொழில் முயற்சிக்கான உதவித் திட்டம்

அம்பாறை வீரமுனையில் சுய தொழில் முயற்சிக்கான உதவித் திட்டம்!!! கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக சேவையாளருமான திரு கு.ஹென்றி மகேந்திரன் அவர்கள்,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கெளரவ கலாநிதி ந.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு... Read more »

இன்று முதல் 24 மணி நேரமும் போக்குவரத்து சேவை:அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – இன்று முதல் 24 மணி நேரமும் போக்குவரத்து சேவை – புதிய மைல் கல்லில் அடியெடுத்து வைக்கின்றது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்! வடபகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான... Read more »

யாழ் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணத்தில் நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த கண்காட்சி யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் இன்று (01-09-2023) காலை 10... Read more »