வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் 2023ஆவது ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் வருமாறு, கணிதப் பிரிவு கே.கீர்த்தனன் 3ஏ, கே.கஜாணன் ஏ 2பி, கே.உஷாந்தன் ஏபிசி, என்.குகநாதன்... Read more »
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்றிரவு (03) ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த... Read more »
இலங்கைத் தீவு முழுவதிலும் பல்லாயிரம் சைவக் கோயில்களே இருந்தன. இலங்கை சிவபூமி. புத்தர் வரும் போது சைவக் கோயில்கள் இருந்தன. சைவக் கோயில்கள் படிப்படியாக பௌத்தர்கள் விகாரைகளை கட்டத் தொடங்கினீர்கள். அப்பொழுது இருந்த கோயில்களே இன்றுவரை தொடர்கின்றன. புதிதாக யாரும் தென்னிலங்கையில் சைவக்கோயில்களை கட்டவில்லை... Read more »
தொல்லியல் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் ஒரு ஊடக அறிக்கை ஒன்றை இன்றையதினம் (03) வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கக் கூடாது என... Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஊசியின் மூலம் மருந்தினை ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமி தனது க்லையை இழந்த சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை... Read more »
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இன்றைய தினம் (03.09.2023) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரியான் தோட்டம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும் பத்மநாதன் வசீகரன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்... Read more »
நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடத்தப்படுகின்ற அருளுரை நிகழ்வு வழமை போல சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் சிவகுரு ஆதீன ஸ்தாபக ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் நடாத்தப்படும். மஞ்சத்திருவிழா 13.05.5125 (30.08.2023) முதல்... Read more »
மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி விபத்து! இளைஞன் ஸ்தலத்தில் பலி!! ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரியான் தோட்டடம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும் பத்மநாதன் வசீகரன் (வயது 20)... Read more »
யாழில் வெடிபொருட்கள் மீட்பு! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் காணி உரிமையாளர் வீடு கட்டுமானப் பணிக்காக குழி தோண்டிய போது வெடி பொருட்கள் தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவல் வழங்கியதை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் நீதிமன்ற கட்டளைக்கு... Read more »
வரலாறு தெரியாது பிதட்டுகிறார் அமைச்சர் விதுரர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை தெற்கிலங்கையில் சைவக் கோயில்கள் இருக்கின்றன. எனவே வடக்குக் கிழக்கு இலங்கையில் புத்த விகாரைகளை அமைத்தால் என்ன? அறிவை அடகு வைத்த பின்பு வினவுகிறார் மாண்புமிகு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கர். புத்தர்... Read more »

