தியாக தீபம் திலீபனுக்கு உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்!

Read more »

யாழ் வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிப்பு!

யாழ். தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட பரிசோதனைகளில் காலாவதியான மற்றும் பழுதான உணவுப்பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ந 6 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வர்த்தகர்கள் 6 பேருக்கும்... Read more »
Ad Widget

IMF கடன் நாட்டை முன்னேற்றப் போவதில்லை – சபா குகதாஸ் 

பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்திற்கு தீர்வு இல்லாமல் வழங்கப்படும் IMF கடன் நாட்டை முன்னேற்றப் போவதில்லை – சபா குகதாஸ் இலங்கைத்தீவு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியைக் கண்டு மீண்டெழ முடியாத நிலையில் சிக்கிய போது  சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன் ரணில் அரசாங்கத்திற்கு கிடைத்தது.... Read more »

வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான  அவசர நடவடிக்கைகள் ஆளுநரால் முன்னெடுப்பு. வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்... Read more »

யாழில் வன்முறை வெடிக்கும்! நீதிமன்றில் மல்லுக்கட்டிய பொலிஸ்!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து நினைவேந்தலுக்கு தடை விதிக்க நீதிமன்று மறுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்குத்... Read more »

திலீபன் நினைவாலயத்தில் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நல்லூரிலுள்ள நினைவுத் தூபியில் இன்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூர் பின் வீதியில் உள்ள தியாக தீபம் நினைவுத்தூபியில் கடந்த 14 ஆம் திகதி முதல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன்... Read more »

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு முல்லையில் துண்டுப்பிரசுரம் விநியோகம் 

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகம்! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுர விநியோகம் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு... Read more »

மானிப்பாய் – சாவல்கட்டில் பேருந்து முற்றாக எரிந்து நாசம்!

மானிப்பாய் – சாவல்கட்டில் பேருந்து முற்றாக எரிந்து நாசம்! யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் பேருந்து ஒன்று இன்று அதிகாலை தீ விபத்திற்கு உள்ளாகி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவத்தில் எலியாஸ் சுரேஷ்குமார் என்பவரது பேருந்தே எரிந்து சாம்பலாகியுள்ளது. இச்சம்பவம்... Read more »

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும்! யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவலகம் முன்பாக இன்று... Read more »

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீக்கிரையானது!

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற சம்பவம் இந்த சம்பவம் இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில்... Read more »