தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சிறுமி 4... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிப பெண் திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வந்த நிலையில் அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிரேத பரிசோதனை முன்னெடுப்பு... Read more »
யாழ்.இந்துக் கல்லூரி மற்றும் யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகள் ஒரு வழிப் பாதைக்கும், துவிச்சக்கர வண்டிப்பாவனைக்கு ஏற்ற வீதிகளாகவும் நடைமுறைப்படுத்த ஆரம்பத் திட்டம் கொண்டுவரப்படுகின்றது என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மணிவண்ணன் ஊடகச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.குறித்த... Read more »
யாழ்.காரைநகர் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [https://jaffnazone.com/news/ நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைப்பு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படைமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,... Read more »
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோண்டாவில் கிழக்கை சேர்ந்த ச. துசாளன் (வயது 18) எனும் இளைஞன் மீதே இவ்வாறு வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவாலி கிழக்கு பகுதியில் உள்ள நண்பனின் பிறந்தநாளுக்கு நேற்று முன்... Read more »
வடக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு பங்கேற்று வடமாகாண கடற்றொழில் அமைப்பு பிரதிநிதிகளின் பிரச்சினைகள்... Read more »
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான யாழ். தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான வடக்கு மாகாண சபையின் முன்னாள் யாழ்.மாவட்ட உறுப்பினரும், அறக்கட்டளையின் செயலாளருமான என்.விந்தன் கனகரட்ணம், இணைப்பாளர் ரி.ஜோசேப், ஆலோசகர்... Read more »
வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா? என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக் கால தரவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை, விற்பனை அதிகரித்திருப்பதாக பல்வேறு அறிக்கைகளிலும் ஊடக செய்திகளிலும் உணர முடிகிறது. வடக்கு... Read more »
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைக்க 15 பேர் கொண்ட பொது அமைப்புக்களுடனான கட்டமைப்பு இன்று தெரிவு செய்யப்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு 15 பேர் கொண்ட... Read more »
யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும் வெள்ளிப்பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து எலிசபெத் மகாராணிக்கு பாடசாலையில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ... Read more »