வலிகாமம் கல்வி வலயத்தின் மூத்த ஆசிரிய ஆலோசகர் கணேசபிள்ளை சிவகரனின் ”புவியியல் கற்பித்தல் முறைகள்” எனும் நூல் வலிகாமம் கல்வி வலய நிர்வாகத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் சி.மதியழகன் தலைமயில் இணுவில் மத்திய கல்லூரி சரஸ்வதி கலையரங்கில் வெளியிடப்பட்டது . இதில் துணுக்காய் கல்விவலய அழகியல்... Read more »
யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது. சமய சம்பிரதாயப்படி பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு விசேட வழிபாடுகளின் பின்னர் இன்று காலை நடைபெற்றது. இதில் பெருமளவிலான விவசாயிகள் பெரும்போகத்திற்கான நெல் விதைப்பில் ஈடுபட்டதுடன் தமது வயல்... Read more »
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் எழுச்சியுடன் நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல் ——————- பிராஸின் தலைநகர் பாரிஸ் 10ம் வட்டாரத்தில் தமிழர்களின் வர்தக மையான “ குட்டி யாழ்ப்பாணம்” எனஅழைக்கப்படு லா சப்பல் La Chapelle பகுதில் செப்படம்பர் 15ம் திகதி முதல் செப்படம்பர் 26ம் திகதிவரைபாரிஸ்... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபானசாலை யும் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானம் எடுக்க வேண்டும் என அவைத்தலைவர் சி வி கே சிவஞானம் கோரிக்கை விடுத்த போதிலும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்படி... Read more »
நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 29.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில்... Read more »
நாரந்தனையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது. ************** சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 25 ( இளையான் குடி... Read more »
ஈவினை நாகதம்பிரானில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. ************ யாழ்ப்பாணம் ஈவினை அன்னமார் வைரவப்பெருமான் நாகதம்பிரான் ஆலயம் நாகதம்பிரான் வருடாந்த பொங்கள் உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் நேற்றைய தினம் 26.09.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம்... Read more »
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம், யாழ்ப்பாண மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற... Read more »
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கு மத்தியில் நடைபெற்றன. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்ற பிரதான நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். தியாக தீபத்தின் உயிர்... Read more »
யாழ்ப்பாணம் பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் (வ -து ) “கூட்டுறவு நகர்” நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. இல. 373 பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப்பட்ட கூட்டுறவு நகரே இவ்வாறு திறந்து வைக்கப்படவுள்ளது. தியாக தீபம் திலீபனின்... Read more »

