சம்பந்தனின் கதிரைக்கு இலக்குவைக்கிறார் சுமந்திரன்! ஈ.பி.டி.பி. ஊடக பேச்சாளர் சாடல்

சம்பந்தனின் கதிரைக்கு இலக்குவைக்கிறார் சுமந்திரன்- உள்வீட்டில் பேசவேண்டிய விடயங்களை பொதுவெளியில் பேசுவது கபடத்தனமானது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!   தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதவி விலக வேண்டும் என பொது வெளியில்... Read more »

யாழிலிருந்து சென்ற மனித பாவனைக்கு உதவாத 960 கிலோ வெங்காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கு மனித பாவனைக்குதவாத பெரிய வெங்காயத்தை கனரக லொறிமூலம் எடுத்து வந்த நபரை வியாழக்கிழமை (26) மாலை பொதுச் சுகாதார அதிகாரிகள் கைது செய்ததாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரீ.மிதுன்ராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்... Read more »
Ad Widget

யாழில் விபரீத முடிவெடுத்த இளைஞன்!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி நாவலடி பகுதியில்நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் கிருஸ்ணகுமார் கிருசாந் வயது 27 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்... Read more »

பாடசாலை தோட்ட முயற்சியில் சிறப்பாக செயற்பட்ட மாணவர்கள் கௌரவிப்பு

பாடசாலைத் தோட்ட முயற்சியில் சிறப்பாக செயற்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.   உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முயற்சியாண்மையுடன் கூடிய பாடசாலைத் தோட்ட முயற்சியை சிறப்பாக மேற்கொண்டு அதற்கான வெகுமதியாக ரூபா 150000 பெறுமதியான பண வவுச்சர் இம்மாதம்... Read more »

யாழில் திடீரென மயங்கி விழுந்த கிராமசேவையாளர் உயிரிழப்பு!

யாழில் மயங்கி விழுந்த கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம்(24) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம சேவையாளரான துதியான் சாந்தரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில்... Read more »

தொடர்ந்தும் மூன்றாவது முறையாக தேசிய புத்தாக்கப் போட்டியில் பதக்கம் வென்ற வேம்படி மாணவி

தொடர்ந்தும் மூன்றாவது முறையாக தேசிய புத்தாக்கப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த வேம்படி மாணவி! வருடாவருடம் இலங்கை புத்தாக்குனர் ஆணைகுழு வினரால் (Sri Lanka Inventors Commission) நடாத்தப்படும் பாடசாலை மாணவருக்கான ”சஹசக் நிவமும்” (Sahasak Nimavum ) எனும் பெயரில் நடத்தப்படும் தேசிய... Read more »

யாழில் மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் துணிகர திருட்டு!

யாழ்ப்பாண பகுதியில் சங்கிலி அறுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற திருடர்களை துணிச்சலாக தாயார் ஒருவர் துரத்திச் சென்ற போது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு திருடர்கள் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் இன்றைய தினம் (26-10-2023) கொடிகாகமம், கொயிலாமனைச் சந்தியில் காலை 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.... Read more »

யாழ். விமான நிலையத்தில் இடம்பெற்ற சரஸ்வதி பூஜை

நேற்றைய தினம் (24) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. சரஸ்வதி பூஜை விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குறித்த பூஜை வழிபாட்டில், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சுங்கத்துறையினர், விமான படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். Read more »

மது போதையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் செல்ல முயன்றவரால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளதோடு இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்திற்குள் மது போதையில்... Read more »

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சமயோசிதமான அணுகுமுறைகளே அவசியம்: அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

சமயோசிதமான அணுகுமுறைகள் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் – எதிர்பார்க்கும் அபிலாசைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.   அதேவேளை, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கின்ற போராட்டங்களினால் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதை தவிர எதனையும் சாதிக்க முடியாது... Read more »