அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் பிரதி

ஜனாதிபதியிடம் கையளிப்பு செய்யப்படவுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிசெய்வதற்கான மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் மதியம் 2 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள் பொது... Read more »

யாழில் வைத்து புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான பணிகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு கானாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (04) இடம்பெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... Read more »
Ad Widget

2025 இற்குள் மீள்குடியேற்றம் முற்றுபெற வேண்டும்: ஜனாதிபதி யாழில் உத்தரவு

2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்திரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள... Read more »

சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்டோர் கைது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்களாகிய பொன்மாஸ்டர், அருண்மதி, ஜெகன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில்... Read more »

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய மர்ம பொருள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும், கப்பலில் இருந்து... Read more »

யாழில் காணி மோசடி காணி வாங்குவோருக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களில் 5 நொத்தாரிசுகள் காணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காணிமோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸாரும் அண்மையில் கூறி இருந்தனர். காணி மோசடி குறிப்பாக கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய... Read more »

யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் தடுக்ககோரிய மனு நிராகரிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளதாகவும் நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளது. ஜனாதிபதி... Read more »

மதுபானசாலையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கரவெட்டி பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் காணப்படும் மதுபானசாலையை உடனடியாக அகற்றுமாறு தெரிவித்து உடுப்பிட்டி மக்கள் போராட்டமொன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர். “இந்த பகுதியில்... Read more »

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்பை வெளியிட்டுள்ள ரயில்வே கடவை காப்பாளர்கள்

வடக்கிற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு வடக்கு கிழக்கு ரயில்வே கடவை காப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் 24 மணிநேர பணிப்பபுறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு கிழக்கு ரயில்வே கடவை காப்பாளர் சங்க தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்தார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற... Read more »

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் ‘மனித ஆட்கொலை’ பிரேத பரிசோதனையில் உறுதி

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இது... Read more »