குற்றவாளிகளை பிடிக்க நல்லூரில் மண்டியிட்ட பொலிஸார்

நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு விசேட செயற்திட்டமான “யுக்திய சுற்றிவளைப்பு” நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிஸார் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க “யுக்திய சுற்றிவளைப்பு” நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.... Read more »

யாழ்.பல்கலையில் பொங்கு தமிழ்ப் பிரகடனம் அனுஷ்டிப்பு

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக சிரேஷ்ட... Read more »
Ad Widget

இளைஞனுக்கு கைக்குண்டை வழங்கிய இராணுவ சிப்பாய் – விசாரணையில்

யாழ்ப்பாணத்தில் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு இராணுவ சிப்பாய் ஒருவரே கைக்குண்டை வழங்கி உள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில்... Read more »

13 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு தீவில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 34 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரையில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையிட்டபோது, அந்த சாக்குப்பையில் சுமார் 34 கிலோ எடையுள்ள 16... Read more »

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ஆதரவாக யாழில் களமிறங்கிய மக்கள்

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண... Read more »

யாழில் Pickme சாரதிகள் மீது தொடரும் தாக்குதல்

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த பயணிகள் மீது பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் (Pickme) ஊடாக போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தனக்கு வந்த... Read more »

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முன் ஏற்பாடுகளுக்கான கள விஜயமொன்று இன்று இடம்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் வருடாந்த திருவிழா இடம்பெறவுள்ளது. இந்நிலையில் திருவிழாவின் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், கள நிலவரங்கள் தொடர்பிலும்... Read more »

நூதன கோரிக்கையை முன்வைத்த மீசாலை மக்கள்

தென்மராட்சி- கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், வீதி புனரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மாகாண ஆளுநருக்கு கடிதமொன்றினையும் பிரதேச மக்கள்... Read more »

யாழில் நோய்த் தொற்றால் குடும்ப பெண் பரிதாப மரணம்!

யாழ் நல்லூரில் டொங்கு நோயால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியும் ஒரு பிள்ளையின் தாயுமான சங்கரி மகாலிங்க சிவக்குருக்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு நோய் தீவிர நிலையை அடைந்துள்ளது.... Read more »

வடக்கு ஆளுநருக்கு பணம் அனுப்பி மீசாலை மக்கள் முன் வைத்துள்ள கோரிக்கை

தென்மராட்சி – கொடிகாமம் பகுதியிலுள்ள வீதி ஒன்றினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புனரமைப்புப் பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளனர். கொடிகாமம் – மீசாலை வடக்கு இராமாவில் பகுதியிலுள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை... Read more »