சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மனம் கலங்கி நின்ற அம்மா பாடல் இந்த பாடலை பாடியவர் செந்தில் கணேஷ், பாடலுக்கான வரிகளை படைத்தவர் மணலாறு SR .சிவா மற்றும் இசையமைப்பாளர் சிவா பத்மயன் அவர்கள் ஆவார். இப்பாடல் தாயை நேசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும்... Read more »
யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்கு பகுதியில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோட்டார்... Read more »
யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ள அரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் தான் இந்த மந்திரி மனை. குறித்த மந்திரி மனை இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின்... Read more »
யாழ்ப்பாணம் ஐந்துசந்தி பகுதியில் இயங்கும் KBC உணவகத்தின் உணவில்(மயோனிஸ்) பிளாஸ்டிக் கட்டை காணப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு உணவருந்த சென்றவர்களின் உணவில்(மயோனிஸ்) பிளாஸ்டிக் கட்டை ஒன்று காணப்பட்டுள்ளது. உணவருந்தச் சென்றவர்கள் இது பற்றி கடைக்காரர்களிடம் அதுபற்றி முறையிட்டும் முறையான பதில்கள் எதுவும்... Read more »
மறைந்த நடிகரும் தமிழக அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த்துக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மறைந்த விஜயகாந்த்தின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் திருவுருவப் படத்திற்கு மெழுகுவர்த்திகளால் தீபங்களும் ஏற்றப்பட்டு நினைவுரைகளும்... Read more »
மக்களையும் பாதுகாத்து தன்னையும் பாதுகாப்பதே நல்ல தலைமை. அதனையே நான் செய்கிறேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புதிய பேருந்து நிலையத்தில் 28 கடைகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »
கருத்துச் சுதந்திரத்திற்கு தடை ஏற்படுத்தும் ஆளுநரின் செயலாளர்! ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் பெற்ற குற்றத்தடுப்பு பிரிவு!! ஊடகவியலாளர் வர்ணன் தனது முகநூலில் பதிவிட்ட கிழக்கு ஆளுநர் 24 மணித்தியால பொது மக்கள் சேவை வடக்கில் இடம்பெறுவதில்லை முகநூல் பதிவை அடிப்படையாக வைத்து வட மாகாண... Read more »
யாழ். கைதடி ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பராமரிப்பாளர் தாக்குதல் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர் பாரிச வாதம் காரணமாக வைத்தியசாலையில்... Read more »
இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி, நேற்றையதினம் நாடுதிரும்பிய “ஈழத்தின் இசைக்குயில்” கில்மிஷாவை, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று, நேரில்சென்று வாழ்த்தியுள்ளார்.. Read more »
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தை பேசும் பொருளாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் தமிழ்... Read more »

