இலங்கையில் இடம்பெறும் முக்கோண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி ஒருவர் உள்வாங்கப்பட்டுள்ளார். 2024ஆம் ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் வரை இடம்பெறும் இந்தத் தொடரில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்த... Read more »
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஜனவரி 11ஆம் திகதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 3ஆவது டி20 போட்டியின்போது பீல்டிங்... Read more »
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வெற்றிப் பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேசம் அணி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று... Read more »
2024 ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளதாக கூறப்படுகின்றது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலத்துக்கு முன்பு தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் முடியும். அதன்படி... Read more »
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26ஆம் திகதி தொடங்குகிறது. ரோகித் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில்... Read more »
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினா். முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக பிரிஜ் பூஷண் மீது டில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. இதனிடையே,... Read more »
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (23) ஆரம்பமாகவுள்ள இன்டர் கிளப் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ளவுள்ளார். பெண் ஒருவர் துஷ்பிரயோகம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக்... Read more »
இந்த வார இறுதியில் நடந்த ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த எட்டு வயதான தமிழ் சிறுமியான போதானா சிவானந்தன் சிறந்த பெண் வீராங்கனையாக முடிசூட்டப்பட்டார். வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த போதானா சிவானந்தன், இறுதிச் சுற்றில் இரண்டு முறை... Read more »
ஜார்கண்ட் அணியின் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் குமார் குஷாக்ராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க முயற்சி செய்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி அந்த முயற்சியை தடுத்தது. தோனி தன் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் விக்கெட்... Read more »
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வெற்றிகரமாக துபாயில் நடந்து முடிந்தது. 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் பத்து அணிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார். ஒவ்வொரு... Read more »

