ஓய்வு குறித்து ரோகித் ஷர்மா வெளிப்படுத்திய தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது என இந்திய அணியின் தலைவர் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். ஹிட்மேன் என செல்லமாக அழைக்கப்படும் ஷர்மா இந்திய அணியின் தலைவராக செயற்படுவதுடன், ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும்... Read more »

தோனியை பார்க்க ஆசைப்பட்ட மகள்கள்

நவீன கிரிக்கெட் உலகில் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது. அதன் ஒவ்வொரு போட்டியும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டுச் செல்லும். அந்த வகையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான... Read more »
Ad Widget

டி20 உலகக் கிண்ணத்தில் கார்த்திக்?: ரோகித் ஷர்மாவின் வேடிக்கை

மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தலைவரும், மும்பை அணியின் வீரருமான ரோகித் ஷர்மாவின் வேடிக்கையான செயல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை (ஆர்சிபி) ஏழு விக்கெட்... Read more »

கோலிக்கு அடுத்த நிலையில் உள்ள வீரர் – ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவாரா?

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் ஐந்து ஆட்டங்களில் மூன்று அரை சதங்களை விளாசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக், ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஐபிஎல் போட்டியில் அவரது கவனம் இருக்க... Read more »

ரசிகையை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கிரிக்கெட் வீரர்

தனஞ்சய டி சில்வா இலங்கையில் மாத்திரமன்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு வீரர். மேலும், தனஞ்சய மிகவும் அன்பான ஒரு வீரர் என்பதை அவர் நிரூபிக்கத் தவறியதில்லை. இவ்வாறு, தனஞ்சய டி சில்வா செய்த ஒரு அன்பான விடயத்தால் உண்மையிலேயே அவரது... Read more »

வெள்ளிப் பதக்கத்தை இழந்த உஸ்பெகிஸ்தான் தடகள வீராங்கனை

2023ஆம் ஆண்டு தாய்லாந்தின் ‘பாங்கொக்கில்’ நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 52.95 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் தடகள வீராங்கனை ஃபரிடா சோலியேவா ஊக்கமருந்து உட்கொண்டு போட்டியில் பங்கேற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்ற 400 மீ... Read more »

நிகழ்நிலை நிதி மோசடி: அம்பலப்படுத்திய ஏஞ்சலோ மெத்திவ்ஸ்

இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தனது எடிட் செய்யப்பட்ட காணொளி காட்சிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிகழ்நிலை நிதி மோசடியை அம்பலப்படுத்தியுள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு மெத்திவ்ஸ் வழங்கிய நேர்காணலில் உள்ள குரல் பதிவை எடுத்து விளையாட்டை விளம்பரப்படுத்தும் காணொளியை தயாரித்துள்ளனர். இது... Read more »

விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில்

இலங்கை அணியின் சுழ்ல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைந்துள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. 🚨 ANNOUNCEMENT 🚨 Wanindu Hasaranga will be unavailable for the season due to injury. We would like to... Read more »

மும்பை அணியில் முதல் வெற்றிக்கு வித்திட்ட ரொமாரியோ ஷெப்பர்ட்

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் கணக்கை ஆரம்பித்துள்ளது. மும்பை அணியின் வெற்றிக்கு ரொமாரியோ ஷெப்பர்ட் 20வது ஓவரில் பெற்றுக்கொண்ட 32 ஓட்டங்கள் பெரிதும் உதவியது.... Read more »

விராட் கோலிக்கு எதிராக எழும் விமர்சனம்

‘இந்தியன் ப்ரீமியர் லீக்கில் மந்தமான சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி’ என பலரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். ரசிகர்களும் எக்ஸ் வலைத்தளத்தில் ‘selfish’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, விராட் கோலியை விமர்சித்து வருகின்றனர். ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான... Read more »