டி20 உலகக் கோப்பை: 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. நேற்றிரவு நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை... Read more »

வெற்றியுடன் டி20 உலகக்கோப்பை தொடரை தொடங்கிய அமெரிக்கா

9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இலங்கை நேரப்படி இன்று தொடங்கியது. தொடக்க போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல்... Read more »
Ad Widget

உலகக் கிண்ண கிரிக்கெட் : ஐ.சி.சி.யிடம் முறைப்பாடு செய்துள்ள இலங்கை, தென்னாபிரிக்கா, அயர்லாந்து அணிகள்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தமது பயிற்சிகளை நிறைவுசெய்து புளோரிடாவிலிருந்து நியூயோர்க் செல்லும் வழியில் இடையூறுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் வெயிலான காலநிலைக்கு மத்தியில் போட்டியை நிறைவுசெய்ததன் பின்னர் இலங்கை மற்றும் அயர்லாந்து வீரர்கள்... Read more »

தண்டர்ஸ் அணியின் உரிமையாளருக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடரின் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மானின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 07ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே... Read more »

குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்ட ஆண்கள் அணி சாதனை

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட வீர வீராங்கனைகளில் ஆண்கள் அணி முதலாம் இடத்தினையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 24,25,26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட முள்ளி/வித்தியானந்தா கல்லூரி உள்ளரங்கில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றிருந்தது.... Read more »

சவுதி புரோ லீக்: கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகத்தான சாதனை

போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி புரோ லீக்கில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பருவத்தின் அல் நாசரின் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தார், இதன் மூலம் இந்த பருவத்தில்... Read more »

கொழும்பு அணியில் இணைந்து கலக்கும் மன்னார் யுவதி: பலரும் பாராட்டு

23 வயது பெண்களுக்கான National Super League போட்டிகளில் மன்னாரைச் சேர்ந்த சயந்தினி தனது அறிமுகப் போட்டியில் விளையாடியுள்ளார். கொழும்பு அணிக்காக விளையாடும் அவர் நேற்றைய அறிமுகப் போட்டியில் ஆரம்ப பந்து வீச்சாளராக செயற்பட்டிருந்தார். இந்தப் போட்டியில் இரண்டு ஒவர்களை வீசிய சயந்தினி வெறும்... Read more »

இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் கைகோர்த்துள்ள லைக்கா

லைக்கா ஞானம் அறக்கட்டளையுடன் இணைந்து இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) இலங்கையின் காற்பந்துதுறையில் ஒரு புதிய மைல்கல்லினை அடையும் முயற்சியாக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று... Read more »

2024 ஐபிஎல் இறுதிப் போட்டி: மூன்றாவது முறையாக மகுடம் சூடியது கொல்கத்தா அணி

2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மகுடத்தை சூடியது. 114 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன்படி, கொல்கத்தா... Read more »

ஐபிஎல் இறுதிப் போட்டி: கிண்ணத்தை வெல்லப் போவது யார்?

2024 ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் திகதி சென்னையில் முதல் போட்டியுடன் ஆரம்பமான ஐபிஎல் தொடர் இன்றிரவு சென்னையில் இடம்பெறும் இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வரும். இறுதிப் போட்டியின் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்... Read more »