இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 58ஆவது போட்டி நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் பந்து வீச்சை தெரிவு செய்த பஞ்சாப் அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி... Read more »
ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணியின் பெயர் பட்டியலை கிரிக்கெட் தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது. அணியின் தலைவராக வனிந்து ஹசரங்கவும் உப தலைவராக சரித் அசலங்கவும் செயல்பட உள்ளனர். அனுபவமிக்க வீரர்கள் மற்றும் இளம் வீரர்களை... Read more »
பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரீஸில் கடந்த மாதம் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம் பல நாடுகளின் வழியாக இன்று பிரான்ஸின் பழைய துறைமுகமான மார்சேவை வந்தடைந்துள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஒலிம்பிக் தீபம் பிரான்ஸின் பல நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப்... Read more »
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 30 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அபாரமாக துடுப்பெடுத்தாய... Read more »
2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகான் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து... Read more »
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20... Read more »
ரி20 உலகக் கிண்ணத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளார். ரி20 உலகக் கிண்ணத் தொடர்வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ரி20 உலகக் கிண்ணத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக... Read more »
யூரோ 2024 காற்பந்துக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி வெல்லக்கூடும் என்று மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக முக்கியக் கிண்ணங்களை வெல்லத் தவறிய இங்கிலாந்து, இம்முறை சிறப்பாக விளையாடி கிண்ணத்தை வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார். “மான்செஸ்டர் சிட்டி... Read more »
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி, இந்திரஜித் வரிசையில், வத்தளையைச் சேர்ந்த விஜய் லோசன் என்பவரும் பாட்டு பாடி அசத்தியிருக்கிறார். இவர் முதலாவது பாடலாக ‘அவள் உலக அழகியே’ பாடலை பாடி தனது போட்டியை ஆரம்பித்துள்ளார். தொடர்ந்தும் இலங்கையைப்... Read more »
T20 உலகக் கிண்ண போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மேற்கிந்திய தீவுகள் (CWI), அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. T20 உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் மற்றும்... Read more »

