கிரீம்கள் மற்றும் லோஷன்கள் பயன்படுத்துவோர் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவன அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு... Read more »

தந்தையிடம் இருந்து தாயை காப்பாற்ற சென்ற மகளுக்கு நேர்ந்த சோகம்

அக்மீமன பிரதேசத்தில் கணவரால் மனைவி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மகள் மீது விழுந்ததில் 14 வயது மகள் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலஹந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய... Read more »
Ad Widget

சத்திரசிகிச்சை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (7) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த கோரிக்கையை... Read more »

பரீட்சை கண்காணிப்பாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு!

வத்தேகம மகளிர் பாடசாலையின் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் கண்காணிப்பாளராக கடமையாற்றிய பாடசாலை ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பரீட்சை ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் திடீரென சுகவீனமடைந்து வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் சிகிச்சை... Read more »

பரீட்சை கண்காணிப்பாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு!

வத்தேகம மகளிர் பாடசாலையின் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் கண்காணிப்பாளராக கடமையாற்றிய பாடசாலை ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பரீட்சை ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் திடீரென சுகவீனமடைந்து வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் சிகிச்சை... Read more »

சத்திரசிகிச்சை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (7) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த கோரிக்கையை... Read more »

ரஷ்ய பிரஜைக்கு இலங்கையில் நேர்ந்த சோகம்!

ஹிக்கடுவை கடற்பகுதியில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் நேற்று (07) நீரில் மூழ்கியதையடுத்து, உயிர்காப்பு படையினரால் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், குறித்த ரஷ்ய பிரஜை சிகிச்சை பலனின்றி... Read more »

அரச வங்கிகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் அரச வங்கிகள் நிலை ஏற்கனவே நெருக்கடியில் உள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் வைப்பாளர்களின் வட்டியை கூட செலுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில்... Read more »

இன்றைய நாணயமாற்று வீதத்தின் படி

இன்று புதன்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 298.4378 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 285.5677 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (07.06.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, Read more »

வார இறுதிக்குள் தளர்த்தப்படும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள்

நாட்டில் சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி அமைச்ச்சு அறிவித்துள்ளது. அதன்படி 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தியுள்ளார். Read more »