வவுனியாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் கொலை வழக்கில் மரணதண்டனை வழங்கி தீர்ப்பு!

வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில்... Read more »

கையடக்க தொலைபேசி வாங்குபவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) தெரிவித்துள்ளது. விலைக் குறைப்பு இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்ததன் பலனை மக்களிடம் கொண்டு... Read more »
Ad Widget

நாட்டில் கார்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!

நாட்டில் கார்களின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலை வீழ்ச்சியும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் இதற்குக் காரணம் எனவும் விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை அதேசமயம், வாகன உதிரி பாகங்களின் விலை, வாகன பராமரிப்பு (சேவை)... Read more »

நாட்டில் உள்ள 600க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு சிக்கல்

ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுக்கு எதிராக மீளாய்வு செய்து தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. CPC மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற முன்னேற்ற... Read more »

இன்றைய தங்க நிலவரம்

ஜூன் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்த நேற்றையதினம் தங்கவிலை உயர்வடைந்த நிலையில் இன்று குறிந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் அதன்படி, 22 காரட் ஆபரணத்... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இன்று வியாழக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 298.9191 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 285.6900 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.06.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, Read more »

ஆலயங்கள் உடைக்கப்பட்டு அம்மன் தாலி திருட்டு!

லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பகுதிகளில் உள்ள ஆலயங்கள் உடைக்கப்பட்டு உண்டியல், அம்மன் தாலி உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. எல்டராடோ தோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கன்னி மாரியம்மன் பத்தினி ஆலயம் உடைக்கப்பட்டு அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 தாலிகள், தாலிபொட்டுகள், கண் மலர்கள், உண்டியல்,... Read more »

744 இந்திய சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899) என்ற கப்பல் இன்று (8) காலை திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஷ்ரஃப் துறையில் நிறுத்தப்பட்டது. இதன்போது திருகோணமலை துறைமுகத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய இந்த சுற்றுலாப்... Read more »

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி!

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி கிணற்றில் விழ்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணம் செய்த குறித்த மாணவியின் இந்த முடிவானது கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை... Read more »

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதியவர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி கோரியுள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட குறித்த வயோதிபர் சிங்கள மொழி பேசுபவர் என்பதுடன் தன்னை குணபால மென்டிஸ்... Read more »