எரிபொருள் விலையில் மாற்றம்!

எரிபொருளின் விலையில் இன்றைய தினம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின்... Read more »

பேக்கரி உற்பத்தி முடங்கும் அபாயம்!

பேக்கரி உற்பத்தியாளர்கள் தமது தொழிலை தொடர முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே அரசாங்கம் மாவு, முட்டை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்தி பேக்கரி உற்பத்திகளின் விலைகளை பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்தின் தலைவர்... Read more »
Ad Widget

தனிமையில் வசித்து வந்த கோடீஸ்வர பெண் வெட்டிக்கொலை!

கண்டி, லேக் சுற்றுவட்ட பகுதியில் உள்ள மிகப்பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய கோடீஸ்வரப் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொலை நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தில் நிறைவேற்று தர பணியில் இருந்து ஓய்வு... Read more »

நாட்டில் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 96 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கமைய இதுவரை நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 668,012ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் மேலும் இரண்டு... Read more »

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கியமை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!

புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புகளையும் தடைப்பட்டியலில் வைத்துக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளதாகவும்... Read more »

QR குறியீட்டு நடைமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

இலங்கையில் இந்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று காலை புதுப்பிக்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த வாரமும் கார்களுக்கான 20 லீட்டர் எரிபொருள் வழங்கப்படவுள்ளது. மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கும் கடந்த வாரம் வழங்கப்பட்ட அதே எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும்... Read more »

செல்பி மோகத்தால் இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் தொலைபேசியில் செல்பி எடுப்பதற்கு முற்பட்டு மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (14) மாலை இடம் பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள்... Read more »

யாழில் பல்பொருள் அங்காடி மீது தாக்குதல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் நகரத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத மூவரினால் இத் தாக்குதல் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் அங்கு பணிபுரியும் தெலிப்பாளையில் வசிக்கும் ஜெயக்குமார் சஜீந்திரன் என்ற 21 வயதுடைய இளைஞனின் மீதும்... Read more »

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கொழும்பு பேராயர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதி உள்ளதா என்பதை விசாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நிதியுதவி வழங்கும்... Read more »

யாழ் அச்சுவேலியில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிகுஞ்சு!

இலங்கையில் யாழ்.அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. கோழி வளர்ப்பினை ஜீவனோபாயமாக கொண்ட வீடொன்றில் ஆறு கோழிக் குஞ்சுகள் பொரித்த நிலையில், அதில் ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. ஏனைய கோழிக் குஞ்சுகளைப் போல... Read more »