காலி முகத்திட ல் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த 35 வயது செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை கொம்பனித் தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர் .... Read more »
இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயத்தினை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில், 31 ஆயிரத்து 105 நாட்டை வந்தடைந்துள்ளனர்.... Read more »
யாழ்ப்பாணம் – சுதுமலையில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் என்பவற்றின் மீது பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளது. வீடொன்றுக்குள் நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.... Read more »
வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையத்திலிருந்து பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது மகள் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் நேற்று (24) குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் படுக்கை விரிப்பில்... Read more »
இலங்கையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (25-08-2022) 03 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q,... Read more »
இலங்கையில் இன்றைய தினம் (24-08-2022) ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு மேல்மாகாண சிரேஷ்ட பிரதியமைச்சர் தேஷ்பந்து தேன்கோன் கொழும்பு மத்திய பிரிவின் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். வோக்ஸ்ஹால் தெருவில் உள்ள தேசிய... Read more »
மீன் வகைகளின் விலைகள் மேலும் உயர்வடைந்துள்ளதாக பெஹலியகொட மீன் சந்தை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்ட தொகைகளுக்கும் கூட மீனவர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்படாத காரணத்தினால் மீனவர்களினால் கடற்றொழிலில் ஈடுபட முடியவில்லை. மீன் கையிருப்பு வீழ்ச்சி இதனால் மீன் கையிருப்பு... Read more »
இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களத்தினால் இன்று (24) அழைக்கப்பட்ட திறைசேரி உண்டியல் ஏலத்தில், 91 நாள் உண்டியல் வட்டி மீண்டும் 30 வீத வரம்பைத் தாண்டியுள்ளது. இதனால் கடந்த ஏலத்தில் 29.44 வீதமாக பதிவான 91 நாள் உண்டியல் வட்டி இம்முறை... Read more »
நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள், மற்றும் அவ்வப்போது ஏற்பட்ட கலவரங்கள் மற்றும் தொழில், கல்வி போன்ற பல்வேறு காரணங்களால் இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்று அந்த அந்த நாடுகளில் குடியுரிமைப் பெற்று பலர் வாழ்கின்றனர். இலங்கை குடியுரிமையைத் துறந்து பிற நாடுகளின் சட்டத்... Read more »
சீன உர நிறுவனமான சீவின் பயோடெக், சர்ச்சைக்குரிய கரிம உர இறக்குமதிக்காக செலுத்தப்பட்ட பணத்தை மீள வழங்கவோ அல்லது செய்யப்பட்ட கரிம உரத்திற்கு பதிலாக இரசாயன உரங்களை வழங்கவோ மறுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற... Read more »