ஹம்பாந்தோட்டையில் ICE போதைப்பொருள் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ஒருவர் கைது

ஹம்பாந்தோட்டையில் ICE போதைப்பொருள் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ஒருவர் கைது ​களுத்துறை குற்றப் பிரிவினர், ஹம்பாந்தோட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கி வந்த கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ICE) போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சோதனையின் போது, போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்... Read more »

மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசின் அறிவிப்பு..!

மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியும் என மாகாண... Read more »
Ad Widget

புதையல் தோண்டியவர்கள் பூஜைப் பொருட்களுடன் கைது..!

நாட்டின் இருவேறு இடங்களில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கலேவெல மற்றும் பண்டாரதுவ ஆகிய பகுதிகளில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதாகினர். கலேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கலேவெல... Read more »

நாட்டில் கடனை மீள செலுத்துவதற்கான பொருளாதார வளர்ச்சி எட்டவில்லை..! சஜித் பிரேமதாச

நாட்டில் கடனை மீள செலுத்துவதற்கான பொருளாதார வளர்ச்சி எட்டவில்லை..! சஜித் பிரேமதாச நாடு என்ற ரீதியில் நாம் 2028ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5.6 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டும். அதற்கு பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக பேணிச் செல்ல வேண்டும்.... Read more »

சிகை அலங்கரிப்பு நிலையத்தில் போதைப்பொருள்,ஆயுதங்களுடன் சந்தேக நபர் கைது..!

மீரிகம, பல்லேவெல பகுதியில் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றை சுற்றிவளைத்த போது,போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) சிகை அலங்கரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தலை சுற்றி... Read more »

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பஃப்ரெல்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பஃப்ரெல் நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டுமென “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு” (PAFFREL) அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும்... Read more »

புதிய பயங்கரவாத தடுப்பு மசோதா ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது

புதிய பயங்கரவாத தடுப்பு மசோதா ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது புதிய பயங்கரவாத தடுப்பு மசோதா இவ்வாரம் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் பொதுமக்கள் ஆலோசனைக்காக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆங்கிலத்தில் புதிய வரைவு அடுத்த வாரம் ஜனாதிபதிக்கும் தொடர்புடைய தரப்புகளுக்கும் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கும்,” என்று... Read more »

2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு! ​கல்வி அமைச்சு, 2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. ​அந்த அறிக்கையின்படி, 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறும்.... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூபா 21 கோடி தங்கக் கடத்தல் முறியடிப்பு; ஊழியர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூபா 21 கோடி தங்கக் கடத்தல் முறியடிப்பு; ஊழியர் கைது ​கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் ரூபா 210.5 மில்லியன் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற 54 வயதுடைய விமான நிலைய ஊழியர் ஒருவர் இன்று காலை... Read more »

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்குப் பயணம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்குப் பயணம் ​ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக செப்டெம்பர் 22ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார். ​இந்தப் பயணத்தின்போது, அவர் பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்க... Read more »