ரயிலில் மாங்காய் விற்று, ஜனாதிபதி கதிரைவரை வந்த ஒரு கிராமத்து பையனின் வாழ்க்கை கதை……..!

ரயிலில் மாங்காய் விற்று, ஜனாதிபதி கதிரைவரை வந்த ஒரு கிராமத்து பையனின் வாழ்க்கை கதை……..! பிறந்தநாள் வாழ்த்துகள் தம்புத்தேகம செந்தாரகையே…! 🛑 முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க. 🛑 பிறப்பு – 1968.11.24. 🛑 பிறந்த ஊர் – கலேவெல... Read more »

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்..!

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்..! கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவர்... Read more »
Ad Widget

அமெரிக்கத் தூதுவர் மற்றும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு..!

அமெரிக்கத் தூதுவர் மற்றும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு..! இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (24.11.2025) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சமாதானப்... Read more »

பொது சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்குள் கண்காணிப்பு கமரா..!

பொது சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்குள் கண்காணிப்பு கமரா..! பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு கண்காணிப்பு கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார். போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும்... Read more »

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA..!

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA..! வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கத்தின்... Read more »

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்..!

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்..! இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரித்தல்... Read more »

கொக்கைன் போதைப்பொருளுடன் மலேசிய பிரஜை கைது..!

கொக்கைன் போதைப்பொருளுடன் மலேசிய பிரஜை கைது..! 05 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசிய நாட்டைச் சேர்ந்தவருடன், அவர் அபுதாபிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

வீடு விரும்பிக் கேட்ட சந்திப்பு..! 

வீடு விரும்பிக் கேட்ட சந்திப்பு..! அலட்டிக் கொள்ளாத அநுர! அடுத்த ‘எபிசோட்’ எப்போது? என்னென்னவோ பேசலாமென்று பட்டியலிட்டுப்போன தமிழரசுக் கட்சியினர் சொன்னவைகளை மெல்லிய புன்னகையுடன் செவிமடுத்த ஜனாதிபதி அநுர குமர ஒன்றுக்குமே நம்பிக்கையான பதில் வழங்கவில்லை. மழுப்பலாக அமைந்;த இவரது சளாப்பல் காமராஜரின் ‘ஆகட்டும்... Read more »

திருகோணமலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் போராட்டம்..!

திருகோணமலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் போராட்டம்..! தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை தருவதை எதிர்த்து, தமிழர் ஒருங்கிணைப்பு குழு திருகோணமலையில் வலுவான போராட்டத்தை முன்னெடுத்தது. சிங்கள–பெளத்த பேரினவாதிகளால் முறையாக... Read more »

பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறை இன்று முதல்..!

பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறை இன்று முதல்..! பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு... Read more »