புத்தளம் பகுதியில் காட்டு யானை அட்டகாசம்!

புத்தளம் 6ம் கட்டை ஸலாமாபாத் கிராமத்திற்குல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காட்டு யானைகள் உற்புகுந்து தென்னை மரஙகள், வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளது. இந்த நிலையில் குறித்த காட்டு யானையை காட்டுக்குள் விரட்டுவதற்கு முற்பட்டபோது இப்ராஹீம் என்ற இளைஞரை குறித்த காட்டு யானை... Read more »

யாழில் பசு கன்று குட்டி அடித்து கொலை!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக 3 மாதங்கள் நிரம்பிய கன்று குட்டியினை அடித்துக்கொலை செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினையடுத்து மனைவியின் சகோதரன் இந்த வாக்குவாதத்தில்... Read more »
Ad Widget Ad Widget

இலங்கைக்கான பயண தடையை நீக்கிய பிரபல நாடுகள்!

பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இலங்கைக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் தெரிவிக்கின்றன. இதனால் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின்... Read more »

இலங்கையில் உள்ள குழந்தைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை

இலங்கையில் உள்ள குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது. இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஏனைய தெற்காசிய நாடுகளும் இதேபோன்ற பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.... Read more »

கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரிப்பு!

சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் என்.கே. இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் சந்தைக்கு கோதுமை மாவை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.... Read more »

எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

தனியார் பஸ்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பஸ்களின் எண்ணிக்கை 25% ஆக குறைந்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நீண்ட தூர சேவைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், குறுகிய தூர சேவை பஸ்களின் ஓட்டமும் 25... Read more »

யாழில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நபர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் வடக்கு பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புபட்ட ஒருவரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் அண்மைய நாட்க்களில்... Read more »

மூன்று நாட்களில் குறைவடையும் எரிபொருள் வரிசை!

விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள், இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்களால் முற்பதிவுக்கான பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை நீண்ட வரிசைகளை உருவாக்கியுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அடுத்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில்... Read more »

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மகன் அரசியலில் களமிறங்குவாரா?

நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் சேர்ந்து புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்தால் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் மகன் அரசியல் நுழைவார் என்பது குறித்து... Read more »

பொலிசாரால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு!

கிரிந்திவெல பொலிஸாரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேக நபரை பொலிஸார் விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, ​​ கல்வெட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில்... Read more »