வடக்கு கிழக்கில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது அதன்படி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாயிரம் நாட்களை கடந்துள்ள நிலையில், இன்று வடக்கு, கிழக்கு... Read more »

யாழில் போதை பொருளை எடுத்து கொண்ட இரு பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்றிரவு பொலிஸார் கைது செய்ததுடன் அவர்கள் வசமிருந்த 2 கிராம் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு... Read more »
Ad Widget Ad Widget

உயர்தர பரீட்சையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சித்தி!

2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சித்தியடைந்துள்ளார். இந்த நிலையில், கடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தெவும் சனஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் வர்த்தகப் பிரிவில் தனிப்பட்ட... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில் இன்று மின் துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று செவ்வாய்கிழமை (23-08-2022) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின் துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய மின்வெட்டு குறித்து... Read more »

நாட்டிலிருந்து வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

சுற்றுலா விசாவில் மலேசியா சென்று, சுற்றுலா அனுமதிப்பத்திரத்தை வேலை விசாவாக மாற்றி, அந்நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கடத்தல் கும்பலை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவ்வாறான முறைமை எதுவும் இல்லை... Read more »

யாழில் எலி காய்ச்சலால் உயிரிழந்த இராணுவ சிப்பாய்

யாழ்ப்பாணம் – கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22 ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பிடிக்கப்பட்ட... Read more »

கொழும்பில் துப்பாக்கிச்சூடு!

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிவத்தை பகுதியில் இன்று (29) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த... Read more »

இலங்கை கிரிக்கெட் ரசிகரை சந்தித்த இந்திய கிரிக்கெட் பிரபலங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி மற்றும் தற்போதைய ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பு திறன் கொண்ட இலங்கை கிரிக்கெட் ரசிகரான கயான் சேனாநாயக்கவை சந்தித்தார். 2022ம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண தொடர் தற்போது துபாயில் இடம்பெற்று வருகின்றது. இதன்படி நேற்றைய... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை... Read more »

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் வரலாற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம்!

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் பொறியியல் தொழினுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் நிலையையும் , கலைப்பிரிவில் 3ம் மற்றும் 7ம் நிலைகளையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அதன்படி முதல்... Read more »