ரொட்டியின் விலை பாரிய அளவில் அதிகரிக்கும் வாய்ப்பு!

நாட்டில் ரொட்டி ஒன்றின் விலை 300 ரூபா வரை உயரும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார். சந்தையில் கோதுமை மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுமார் 200... Read more »

கொழும்பு வங்கி ஒன்றில் கோடி கணக்கிலான பணத்தை வைப்பிலிட்ட பெண் கைது!

கொழும்பு வங்கி ஒன்றில் சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை வைப்புச் செய்ததுடன், வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் நகைகளை வைத்த பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச்... Read more »
Ad Widget Ad Widget

கொழும்பில் காணாமல் போன மகன் குறித்து தாயார் விடுத்துள்ள கோரிக்கை!

கொழும்பில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ள மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தருமாறு மாணவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு தனியார் கல்லூரியில் படித்து வரும் சம்சுதன் மன்னர் மன்னர் (ரஷீத்) எனும் மாணவன் கடந்த ஜூலை மாதம் 10 ஆம்... Read more »

சர்வகட்சி அரசாங்கம் நிறுவப்படாவிட்டால் மாற்று வழியாக தேர்தலை நடாத்த வேண்டும் மைத்ரி

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க முடியாவிட்டால் அடுத்த மாற்று வழியானது தேர்தலை நடாத்துவதே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனை இன்று தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டாலும் அது... Read more »

யாழில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது!

யாழ்.நகரில் 8.5 Kg கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.நயினாதீவை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நயினாதீவிலிருந்து கொழும்பிற்கு அனுப்புவதற்காக கஞ்சாவினை கொண்டு வந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு... Read more »

விரைவில் இலங்கை வர இருக்கும் கோட்டபாய

கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு உரிய அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார். கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டை விட்டு அழகான... Read more »

2011 ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை பெண் ஒருவர் குற்றச்சாட்டு!

2011 ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய தனது கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை என மட்டக்களப்பு – மைலம்பாவெளியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில், 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டபோதிலும் 2011 ஆம்... Read more »

தாயின் மரண தடண்டனையை நிறைவேற்றி வைத்த மகள்

ஈராக்கில் உள்ள தெஹ்ரானில் பெற்ற மகள் தனது தாயின் மரண தண்டனையை நிறைவேற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த மகள் தாய் நின்றிருந்த நாற்காலியைத் தள்ளச் சொல்லியுள்ளனர். ஈரானின் சர்வாதிகார ஆட்சியால் மீண்டும் ஒருமுறை கொடூரமான தண்டனையின் இந்த வழக்கு இதயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த பெண்ணின் பெயர்... Read more »

அரச நிறுவனங்கள் குறித்து வெளியாகியுள்ள விசேட சுற்று நிருபம்

அரச நிறுவனங்களுக்கு வரும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே விசேட சுற்று நிருபமொன்றை விடுத்துள்ளார். அரச நிறுவனங்களுக்கு மக்கள் சமர்ப்பித்துள்ள பிரச்சினைகள்... Read more »

கர்ப்பிணி தாய்மாருக்கு விசேட கொடுப்பனவு!

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தற்போது வழங்கப்படும் 20,000 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2,500 ரூபா வழங்கப்பட்டவுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால பாதீட்டு உரையில் இதனை தெரிவித்தார். இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் தெரிவுசெய்யப்பட்ட 61,000 குடும்பங்களுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டவுள்ளது.... Read more »