இஸ்ரேல்–ஈரான் மோதல் இன்று 19வது நாள் – இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் 

இஸ்ரேல்–ஈரான் மோதல் இன்று 19வது நாள் – இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் 19வது நாளையும் எட்டியுள்ள நிலையில், அதன் தாக்கம் உலகின் பல நாடுகளைப் போல இலங்கையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம்... Read more »

தொடரும் விபத்துக்கள்.. சாரதிகளின் கவலையீனமா??அல்லது காவல்த் துறையின் அசட்டையீனமா?

தொடரும் விபத்துக்கள்.. சாரதிகளின் கவலையீனமா??அல்லது காவல்த் துறையின் அசட்டையீனமா?? அல்லது தரமற்ற பேரூந்துக்களா???? இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில நேருக்கு நேர் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பம் இன்று (18) மதியம் இடம்பெற்றுள்ளது.... Read more »
Ad Widget

பெண் சட்டத்தரணி ஒருவருக்கு வாழ்நாள் தடை..!

பெண் சட்டத்தரணி ஒருவருக்கு வாழ்நாள் தடை..! சட்டத்தரணிகளின் தொழில்முறை ஒழுக்கக்கோவைகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரை, சட்டத்தரணி பதவியிலிருந்து நீக்கி உயர் நீதிமன்றம் நேற்று (16.03.2026) தீர்ப்பளித்துள்ளது. குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழங்கப்பட்ட தடை உத்தரவை... Read more »

எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி

எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. தற்போதைக்கு மின்தடை இல்லை – ஜனாதிபதி விசேட உரை மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலின் போது இலங்கை எந்தப் பக்கமும் சாராது என்பதை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்துகிறார்.... Read more »

லொத்தர் சீட்டில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்

லொத்தர் சீட்டில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த பெண் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடி 69 இலட்சம் ரூபாய் வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளர் தான் கொள்வனவு செய்த லொத்தர்... Read more »

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும்

இன்று (15) காலை 6.00 மணி தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது. https://fuelpass.gov.lk/ என்ற... Read more »

இலங்கை சுகாதார சேவையில் 43,553 செவிலியர்கள் சேவையில்..!

இலங்கை சுகாதார சேவையில் 43,553 செவிலியர்கள் சேவையில்..! இலங்கையின் சுகாதார சேவையில் தற்போது 43,553 செவிலியர்கள் பணியாற்றி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.   இது ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்களில் 30 சதவீதமாகும் என்ற போதிலும், சுகாதார... Read more »

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நீருற்று 

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நீருற்று இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று மாத்தறை பிட்டபெத்தர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பிட்டபெத்தர காவல்துறை பிரிக்கு அருகில் தேசிய நீர்வழங்கல் சபையினால்... Read more »

“பொருளாதார கண்காணிப்புக் குழு” ஜனாதிபதி தலைமையில் கூடியது

“பொருளாதார கண்காணிப்புக் குழு” ஜனாதிபதி தலைமையில் கூடியது வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் நியமிக்கப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு, நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியது.... Read more »

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கையின் சுற்றுலா, ஏற்றுமதித் துறைகளுக்கு பாதிப்பு..!

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கையின் சுற்றுலா, ஏற்றுமதித் துறைகளுக்கு பாதிப்பு..! மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, நாட்டிற்கு வருகை தரவிருந்த 768 விமானப் பயணங்கள் இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக... Read more »