வௌிநாட்டவரின் விசா காலம் நீடிப்பு..!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்களின் விசா காலம் 07 நாட்களுக்கு நீடிக்கப்படும் என்றும், அதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என்றும்... Read more »

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல்..!

முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்கான முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை தீர்மானித்துள்ளது. இது... Read more »
Ad Widget

2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகக் காத்திரமானது.

2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகக் காத்திரமானது. யாழ்ப்பாணம்  களின் கைகளில் விழும் நிலை தோன்றியபோதும், அதன்பின்னர் தொடர்ச்சியாகவும் ஈரான் கடன் அடிப்படையில், மானிய விலையில் வழங்கிய ஆயுதங்கள் ஆயிரமாயிரம் தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. எம்மை ஒன்றாக சேர்ந்து அழித்தவர்கள்... Read more »

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பல விமானச் சேவைகள் ரத்து

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டதன் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) இன்றைய தினம் (மார்ச் 01, 2026) மேற்கொள்ளவிருந்த பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம்... Read more »

கோட்டாபயவின் பாதுகாப்பு வலையத்துள் CIA ஊடுருவியிருந்ததாகஅதிர்ச்சிக் குற்றச்சாட்டு பரபரப்பு!

கோட்டாபயவின் பாதுகாப்பு வலையத்துள் CIA ஊடுருவியிருந்ததாகஅதிர்ச்சிக் குற்றச்சாட்டு பரபரப்பு! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டதாக கூறப்படும் அதிர்ச்சி குற்றச்சாட்டு – சி.ஐ.ஏ. தலையீடு குறித்த வெளிப்பாடு சமூக ஊடகங்களில் பரபரப்பு தொடர்கிறது!   கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தனது பாதுகாப்பு வளையமே... Read more »

29,069 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவைக் கைவிடக் கோரியும் மொத்தம் 29,069 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன. இப்போராட்டம் கடந்த பிப்ரவரி 14-ஆம் திகதி தொடங்கி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் சிவில் சமூக அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. திரட்டப்பட்ட அனைத்து... Read more »

ஈஸ்டர் தாக்குதல் சுரேஷ் சலே 90 நாள் தடுப்பில் விசாரிக்க அனுமதி!

ஈஸ்டர் தாக்குதல் சுரேஷ் சலே 90 நாள் தடுப்பில் விசாரிக்க அனுமதி! சஹாரான் மதிப்பளித்த ‘அபு ஹிந்த்’ எனும் மர்ம நபர் சுரேஷ் சலேயா? ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் ஒரு பாரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ்... Read more »

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்!

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்! வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளாா்.   போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பொடி... Read more »

ஈஸ்டர் தாக்குதல்: இன்னும் வெடிக்காத ‘குண்டு’கள்

ஈஸ்டர் தாக்குதல்: இன்னும் வெடிக்காத ‘குண்டு’கள் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதாகியுள்ளார். சுரேஷ் சாலே – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிகத் தீவிர விசுவாசி. ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த மிகப்பெரும் தலைகளில் சுரேஷ்... Read more »

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா அவித்த முட்டை என்பது ஒரு சத்தான உணவாகும், இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவித்த முட்டையில் உள்ள சில முக்கிய சத்துக்கள் குறித்து தற்போது பார்ப்போம். புரதம்: முட்டை வெள்ளையில் அதிக அளவு தரமான புரதம்... Read more »