சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ‘போலி சகோதரி’ கைது: கடமைக்கு இடையூறு செய்த பெண் விளக்கமறியலில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ஒருவரின் சகோதரி எனத் தவறாகக் கூறி, கம்பஹா பகுதியில் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய... Read more »
கார்த்திகை 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை..! இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம்... Read more »
அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தடுமாறுகிறது..! சஜித் தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். மாளிகாவத்தை பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். ... Read more »
இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. USGS தரவுகளின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம்... Read more »
எதிர்க்கட்சி எம்.பிக்கள் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்துள்ள கோரிக்கை..! நாட்டில் சட்டம் ஒழுங்கு எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.... Read more »
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை..! நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.... Read more »
இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கிலான சுற்றுலாப்பயணிகள்..! நாட்டிற்கு இதுவரை 18 இலட்சத்து 78 ஆயிரத்து 557 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை... Read more »
கம்பஹாவில் கோர விபத்து..! பாதசாரி ஒருவர் பலி கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம்பொல வீதியில், கெஹெல்பத்தர சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடுகம்பொல பகுதியிலிருந்து கொட்டுகொட நோக்கிப் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின்... Read more »
தமிழர்களுக்கு எதிராக கடும்போக்குவாதிகளின் சதி நடவடிக்கை..! அம்பலப்படுத்தும் சிங்கள தேரர் தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் சிங்கள இனவாதிகள் செயல்படுவதாகப் பௌத்த தேரர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மிஹிந்தலை பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதிக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்குமான நேற்றைய... Read more »
தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்கக்கூடிய, சாதாரண விலையில் வழங்கும் நோக்கத்துடன் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச ஒசுசல – மட்டக்களப்பு கிளை இன்று (31) திறந்து வைக்கப்பட்டது. இது அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அரசாங்க ஒசுசல வலையமைப்பின் 67 வது கிளை என்பதுடன்... Read more »

