புத்தளம் கற்பிட்டியில் பதற்றம்..!

புத்தளம் கற்பிட்டியில் பதற்றம்..! அரசினால் வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கவில்லை என கற்பிட்டி பிரதேச செயலகத்துக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம். Read more »

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..!

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..! கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »
Ad Widget

மறுபடியும் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம்..!

மறுபடியும் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம்..! கண்டியில் கடந்த 27 ம் திகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை தற்காலிகமாக ஊர் மக்கள் அமைத்த நிலையில் நேற்றிரவு (17.12.2025) அந்த பாலமும் அடித்துச் செல்லப்பட்டது கண்டி – மடுல்கலை – நெல்லிமலை அரசாங்கப் பிரிவில்... Read more »

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..!

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..! கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »

கொத்மலை – ரம்பொடவில் மீட்கப்பட்ட மனித கால் – 21 பேர் மாயம்

மோசமான காலநிலை காரணமாக கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு பெண்ணின் கால் என சந்தேகிக்கப்படும் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என கொத்மலை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார். கொத்மலை... Read more »

ஜனாதிபதியின் இராணுவ நியமனம் – மீண்டும் நிராகரித்தது அரசியலமைப்பு பேரவை !!

ஜனாதிபதியின் இராணுவ நியமனம் – மீண்டும் நிராகரித்தது அரசியலமைப்பு பேரவை !! புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ.ஆர். ராஜசிங்கவை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடுத்த சிபாரிசை அரசியலமைப்பு பேரவை இன்று (17) உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது. சபாநாயகர்... Read more »

அம்பிட்டிய தேரர் சரணடைந்த பின் பிணையில் விடுவிப்பு..!

வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர், நேற்று (17.12.2025) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதன்போது அவரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த மேல் நீதிமன்ற நீதிபதி... Read more »

3,200 ரூபாய் லஞ்சம் பெற்ற போக்குவரத்துப் பொலிஸ் சார்ஜன்ட் கைது..!

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தை திரும்ப வழங்குவதற்காக 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி,... Read more »

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை..!

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை (19) அதிகாலை 2.30 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்... Read more »

லிந்துலை, டில்கூல்றி தோட்டத்தில் ஆபத்தான மரங்கள்: அகற்றக் கோரி மக்கள் விசனம்..!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை, டில்கூல்றி தோட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்ற அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பொறுப்புவாய்ந்தவர்கள் அசமந்தப் போக்கில் செயற்படுவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த தோட்டத்தின் மூன்றாம் இலக்க லயன் குடியிருப்புக்கு (தொடர் குடியிருப்பு) அருகாமையில் ஆபத்தான ஐந்து பாரிய மரங்கள்... Read more »